இந்திய குடியரசு தின விழாவில் கவனத்தை ஈர்த்த கோட்டா
இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பில் உள்ள இந்
இந்தியாவின் 74ஆவது குடியரசுதின நிகழ்வுகள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பில் உள்ள இந்
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவளிக்குமாறும், இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமாக
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் பிரான்சின் ரீயூனியன் தீவுக்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டு அந்நாட
`ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சி, சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள்கூட
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனவரி 26 சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துகொள்ளவி
13ஆம் திருத்தச்சட்டம் அரசியல் யாப்பில் உள்ளது. அது யாப்பில் இருக்கும் போது அதனை அமுலாக்காமல் இருப்பது முறையி
12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் குற்றம் எதுவும்
ஜனநாயக போராளிகள் கட்சி இன்று இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதிப் பகுதிய
இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண
ஆனந்தசங்கரிக்கும், சம்பந்தனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிக
இலங்கையில் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிராக கறுப்புக்கொடி ஏற்றி, நாட்டை சீரழித்த அரசியல் தலைவர்கள
இந்தியாவின் 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பல்வேறு வடிவங்கள
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடுவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் எம்.ஏ.சுமந்திரன் என்ற விடயம் பகிரங
இறுதி யுத்தத்தின்போது சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பான தகவல்கள் தொடர்
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நாளை (26) மாலை 4.00 மணிக்கு
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன. இலங்கையின் பரீட்சைகள் திணைக்களம் குறித
தமிழகத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் மாவீரர் லெப்ரினன்ட் போசன் அவர்களின் கல்லறையை இன்றையதினம் திமுக அர
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து வேலன் சுவாமிகள் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட
சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலி அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் இலங்கை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவில்
நீதிமன்றத் அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவுக்கு உயர் நீதிமன்றம் நேற்று
அரசமைப்பில் 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருக்கின்றார் என
"உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் தீர்ப்ப
மகிந்த ராஜபக்ச விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார் எனவும் நாமே
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்க
யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்டின் நியமனத்திற்கு எதிராக முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் தரப்பினரால் வழக்
கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தி நால்வரை
அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பௌத்த மதத்திற்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படு
இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையங்களில் இருந்து புறப்படும் ஒவ்வொரு நபரிடமும் அறவிடப்படும
12.5 கிலோ உட்பட வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் சில்லறை விலை ரூ. 500 மற்றும் ரூ. 750 என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட்டின் மூத
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட
நாடாளுமன்றில் எதிர்த் தரப்பை எதிர்த்துப் பேசிவிட்டு மாலையில் ஒன்றாக இருந்து குடிப்பதாகவும், நக்கினார் நாவ
'நாட்டைப் பாழாக்கி மக்களைக் கஷ்ட நிலைக்குத் தள்ளிய ராஜபக்ச குடும்பத்தினரைக் கூண்டோடு சிறையில் அடைக்க வேண்ட
கடந்த இரண்டரை மாதங்களில் உள்ளூராட்சித் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் 7 முறை முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவ
மக்கள் ஒற்றுமையையே விரும்புகின்றார்கள், அந்த ஒற்றுமைக்கு மாறாக பிரிந்து நிற்கும் கட்சிகளுக்கு இந்தத் தேர்தல
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இரா.சம்பந்தன் தற்போது தலைவரில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து தமிழ் அரசு கட்
கனேடிய தமிழ் அமைப்புகள் பிள்ளையான் மீதும் பயணத்தடையை விதிக்குமாறு கனேடிய அரசாங்கத்தை கேட்பதற்கான நடவடிக்கை
"தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கமைய உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய திகதியில் நடத்த வேண்டும் என்பத
2022 உயர்தரப் பரீட்சை இருந்த போதிலும் இலங்கை மின்சார சபை தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டினை அ
இலங்கை உட்பட்ட சர்வதேச தத்தெடுப்புகள் குறித்து சுயாதீன விசாரணையை ஆரம்பிக்க நோர்வே அரசாங்கம் முடிவு செய்துள்
பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஏற்பட்டுள்ள அழுத்தங்களுடன் மன நோயாளிகளாக மாறியுள்ள நபர்கள் வைத்தியசாலைகளில்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நஷ்ட ஈட
திருகோணமலை மாவட்டத்தை எரிசக்தி மையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கருடன
அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக வெளி
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடகிழக்
நடைபெறவிருக்கின்ற ஊள்ளூராட்சித்தேர்தலில் தெற்கிலே பாரிய மாற்றங்கள் உருவாகலாம் என எதிர்பாக்கப்படுகிறது என த
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதா
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகள் மீது மேலும் பொருளாதா
அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளபடி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதற்கான நடவட
கொழும்புத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனது நாடாளுமன்ற உறுப
தீர்வைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பது தீர்வாகாது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வடக்கு-கிழக்கு தமி
யாழ் மாநகர சபையின் முதல்வராக, முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். இந்தப் பிர
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வான் மற்றும்
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், அவர் இலங்கைக்கு பயணம் செய்யும
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்தியா எப்போதும் ஆதரவளித்து வருகிறது. அரசியல் அதிகார
கிளிநொச்சி மாவட்டத்திற்குற்பட்ட கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளில் சுயேட்சை குழுவாக ஒன்றினைந்த
இலங்கை ஒரு ஜனநாயக நாடுதானா என்பதை உலகம் அவதானிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார் எதிரணியின
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று(வெள்
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான USS Anchorage (LPD-23) கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடை
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிக
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இலங்கை அமைச்சரவையில் அமைச்சராக நியம
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கர் ஆகியோர் இடையில
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்
இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெயசங்கர் தமிழ்த் தேச
கனடாவில் வசிக்கும் சில இலங்கையர்கள் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா சார்ந்த துறைகளில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன
"தமிழ் - இந்து மக்களின் பாரம்பரிய நிகழ்வான தேசிய தைப்பொங்கல் விழாவில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி ரணில் விக்கிரம
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பக
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள்
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடை
வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாண பல்கலைகழகம முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்ற
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே அதிபர் முயற்சிக்கின்றார், இதில் ச
யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவுசெய்வதற்கான அமர்வு இன்று (19) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பி
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்து, யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக முன்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வ
வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ்த் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தி
நாட்டில் நடந்த போரில் அனைத்து பிரதேசங்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர் எனவும் ஒரு சமூகத்தையோ, ஒரு பிரதேச
யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு இன்று வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இ
யாழ்ப்பாணத்தில் இந்து சமய தலைவர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சியோ
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் தெரிவு இன்று இடம்பெறவுள்ள நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் களமிறக்
2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவடைகின்றது. கல்வி பொதுத் தராதர உயர்
யாழ். நல்லூர் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமியின் அடாவடியா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய யாழ்ப்பாணப் பயணத்தின் போது அறவழி எதிர்ப்பில் பங்கெடுத்த பொத்துவில் தொ
விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய இயக்கமாக நிலைபெற்றிருந்த காலத்தில் தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவ
தவத்திரு வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிசார
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரைக்குமான பேரியக்கத்தின் இணைத்தலைவர்களில் ஒருவரான தவத்திரு வேலன் சுவாமிகள் ச
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி குறைந்ததால் அத்தியாவசிய பொருட்களை இறக
இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் இன்று நாடாளுமன்
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்டுள்ள 10 கோடி ரூ
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடாவின் பொருளா
மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் தடுக்க முற்படுமாக இருந்தால், மீண்டும் மக்கள் எழுச்சிப் போராட்டங்கள் நாட்ட
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய தைப்பொங்கல் தினத்தினை கொண்டாடும் முகமாக யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தேசிய தைப்பொங்கல் தினத்தினை கொண்டாடும் முகமாக யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்
அரசுக்கு தமிழ்க் கட்சிகள் விதித்த காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் மு
முன்னாள் அமைச்சரான நாமல் ராஜபக்ச நேற்றையதினம் இரவு முகநூல் நேரலையூடாக மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்திருந
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பொங்குதமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை
யாழ்ப்பாணம் – நல்லூர் அரசடிப் பகுதியில் போராட்டத்தை தடுப்பதற்காக பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட வீதித்தடைகள் ப
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில கட்சிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கடந்த 10ஆம் திகதி நடத்திய பேச
அண்மைகாலமாக இலங்கை கடுமையான பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட
அரசாங்கம் 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் என அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மக்க
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றத்தில் முக்கிய தகவல்கள் சிவற்றை முன்னாள் ஜ
தமது வாழ்விடப் பகுதிகளுக்கு அண்மைக்காலமாக சீன அதிகாரிகள் வந்து செல்வது தொடர்பில் வடக்கு கிழக்கின் தமிழ் மற்ற
கடந்த 2019ஆம் ஆண்டு விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட 110 ஏக்கர் காணியினையே தற்போது விடுவிக்க பாதுகாப்பு தர
2022, ஆகஸ்ட் 18ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட மாணவர் ஆர்வலர் வசந்த முதலிகேவின் தன்னிச்சையான தடுப்புக்காவலை இலங்
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாக பாதிக்கப்பட்டவர்களுக
எதிர்வருகின்ற தேர்தல்கள் எதுவாக இருந்தாலும் அதில் 'மொட்டு'க் கட்சிக்குச் சரியான பாடத்தை மக்கள் புகட்ட வேண்
காங்கேசன்துறைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கவுள்ள நிலையில் பயணிகளின் சோதனைக்கு
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்கள
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக மூத்த ஊடகவியலாளரான நடேசபிள்ளை வித
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எ
பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியும், குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியும
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்த
பல கட்சிகள் உருவாகலாம், கட்சிகளைப் பயன்படுத்தி பல கூட்டணிகள் - கூட்டமைப்புக்கள் அமையலாம். ஆனால், தமிழ் மக்களின
முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தடை விதிக்குமாறு புலம்பெயர் தமிழ் அமைப்
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன
இலங்கையின் இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள 100
யாழ். வலி வடக்குபிரதேசத்தில் 108 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைம
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை நியமிப்பதை இன்று (15) பூர்த்தி செய்யுமாறு அனைத
தை பொங்கல் என கூறிவிக்கொண்டு ஜனாதிபதி தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ ஒருபோதும் அ
தமிழ் கட்சிகள் அனைத்தும் தமது கட்சி முரண்பாடுகளையும் வேற்றுமைகளையும் மறந்து செயற்பட வேண்டுமென யாழ் மறைமாவட்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என அதன் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற
புதிய கூட்டணிக்குள் விக்னேஸ்வரனை கொண்டுவருவதற்கு தம்மால் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி அடையவில்லை என தமிழ
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்ட முதலாவத
கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானைக் களமிறக்குவதற்கு ஐக்கிய மக
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். தேசிய பொங்கல் விழா கொண்டாட்டம் யாழ்
ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசிய கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற த
தற்போது, 200,783 ஆக உள்ள இலங்கை இராணுவத்தின் அங்கீகரிக்கப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப
தமிழ் தேசிய கூட்டமைப்பாக போட்டியிட்டால் மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற காரணத்தினாலேயே தனித்
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே தனது குடுப்பத்துடன் சே
விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்த
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியும் ஒன்றிணை
முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தனது 74 ஆவது வயதில் காலமானார். முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண மு
புலம்பெயர் தமிழர்களை மகிழ்விக்கும் முயற்சியாகவே கனேடிய அரசு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ர
தமிழரசுக் கட்சி வெளியேறினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் கோட்டாபயவுக்கு எதிராக கனடா கொண்டு வந்த தடையினை எதனை செய்யமுட
22 வருடங்களின் பின்னர் இன்னுமொரு வேலுப்பிள்ளையின் மகன் தமிழ் தலைமைகளை ஒன்றிணைக்க முயற்சித்துள்ளதாகவும் அதற்க
யார் தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக நிற்கிறார்களே அவர்களை பலப்படுத்துவன் மூலம் பிரிந்து சென்றவர்களும் மீண்டும
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில்
முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட
”தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்ப
களனிதிஸ்ஸ சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் (12) நள்ளிரவு முதல் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீ
உள்ளூராட்சி சபை தேர்தல் திருவிழாவிற்கு பல்வேறு கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட
தமிழ் கட்சிகளின் ஒன்றிணைவை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஒருவர் கடந்த திங்கட்கிழமை முதல் ப
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் கூடுதலான ஆசனங்களைக்
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊட
அரசியல் கைதி விடுதலை செய்யப்படாத போதும் விடுதலை என சிலர் தம்பட்டம் அடித்து அரசியல் செய்வதனை அரசியல் கைதிகளை வ
ரணில்-மகிந்த ராஜபக்ச கூட்டணி அரசால் சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது என கனடா நாடாளுமன்ற உறு
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றத்தில் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அ
மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் இணைந்து மாவட்டத்தில் நான்கு உள
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கு சவால்கள் ஏதும் கிடையாது என தம
இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் இரண்டு இராணுவ உறுப்பினர்களுக்கு எதிராக தடைகளை விதிக்கும் கனடாவின் தீர்ம
உள்ளாட்சிமன்ற தேர்தலை இலக்கு வைத்து முதலாவது அரசியல் கூட்டணி இன்று(புதன்கிழமை) உத்தியோகப்பூர்வமாக உதயமாகவுள
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள மேயர் தெரிவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார
தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான தொடர் பேச்சுவார்த்தை முன்னேற்றம
கனடாவில் இருந்து தனது மகளின் சாமத்தியவீட்டை சிறப்பாகச் செய்வதற்காக யாழ்ப்பாணம் வந்த குடும்பப் பெண் தனது சடங்
1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஒரு சந்தே
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளை மீறிய குற்றத்தில் சிறிலங்காவின் இரண்டு முன்னாள் அ
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட
தமிழரசுக்கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அ
தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு நீதவான் நீதிமன்றத
உலக தமிழாராச்சி மாநாட்டுப் படுகொலை இடம்பெற்று இன்றுடன் 49 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை தமிழர்களுக்
பெப்ரவரி மாதம் 11ம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்திய அரசினால் நிர்மாணிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையத்தினை ஜனாத
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள பங்காளிக்கட்சிகள் உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானித்
இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசி
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இட
வடக்கு மாகாண புதிய ஆளுநராக மலையகத்தைச் சேர்ந்த வர்த்தகரான ராஜகோபால் நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பு வட்டாரங்
ரணில் விக்ரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு நல்லூர் சிவன் கோ
நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தையி
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இ
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட மாகாண அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு ஒருவார காலம் அவ
இலங்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ள போதிலும் இதுவரை அதிர்ச்சி சிகிச்சை அறையிலேயே உள்ளதாக
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை செ
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நடராஜை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்த
"தமிழ்த் தரப்புக்கள் ஒன்றாக இல்லை. முதலில் நீங்கள் ஒன்றுபடுங்கள். அதன் பின்னர் தீர்வைக் கேட்கலாம் என்று சிங்
கடவுச்சீட்டையும் பணத்தையும் ஏஜென்சிக்கு வழங்குவதற்கு முன் அதனை சார்பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. க
யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்
உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தனித்து எதிர்கொள்ளும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவின் யோசன
யாழ்.கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம்செய்ய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதில்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3 மில்ல
ஆசியாவில் உல்லாசப் பயணிகள் பயணம் செய்யக்கூடிய 18 சிறந்த இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்று என அமெரிக்க சிஎன்என் தொல
"காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுக்கும் பணிப்புரைகளைச் செயற்படுத்துவதற்கு இராண
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ரணிலுடன் பேச்சுவார்தை மேசைக்கு சென்ற பின்னர் அதில் முன்
தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவ
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் பிரதேச சபை தேர்தலில் தனித்தே போட்டியிட வ
"இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள முன்மொழிவுகள் அடுத்த சர்வக
அமெரிக்காவில், கண்டறியப்பட்டுள்ள XBB 1.5 கொரோனா உப பிறழ்வு இலங்கைக்குள் விரைவாக நுழையும் சாத்தியம் காணப்படுவதாக
பயண முகவர்கள் மூலம் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முற்பட்ட இளைஞர் ஒருவர் பெலாரஸ் போலந்து எல்லையில் உயிர
"கோட்டாபய ராஜபக்சவின் தண்னிச்சையான முடிவுகளும், அவரின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளுமே அவர் ஜனாதிபதி பதவ
இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளதென நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கத்த
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் ஒரு சிலரை தனித்தனியாக இரகசியமாக அந்த பேச்சில் என்ன பேசப்படுகின்றது என்று எவருக
அரசியல் முக்கியஸ்தர்களுக்கு கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க பெருந்தொகை செலவில் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு
இலங்கையின் தமிழ்த் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படும் நேரத்தில், 1983க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த வாரம் இந்தியாவுக்கு செல்லவுள்ளார். இந்தியாவினால் நடத்தப்படும் உலக
தனிப்பட்டவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக அரைகுறை தீர்வுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடாதென தமிழ்த் தேசிய
தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் வடக்கிற்குள் உள்நுழைய முடியாதவர்கள் 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வடகிழக்கி
அமெரிக்காவில் தோன்றியுள்ள புதிய எக்ஸ்பிபி.1.5 கொரோனா மாறுபாடு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்பு
ரணில் விக்ரமசிங்கவுடன் இனப் பிரச்சினை தீர்வு குறித்து தமிழக் கட்சிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்ற நிலையில்,
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில
யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ய
இனப் பிரச்சினைக்கு அனைவரும் இணங்கக்கூடிய நல்லதொரு தீர்வை ஜனாதிபதி வழங்குவாராக இருந்தால் அதில் முஸ்லிம் தரப்
சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக்
கொழும்பு தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இன்று காலை வரை சுமார் 5 இலட்சம் பார்வ
கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் Onshore Protection (Subclass 866) விண்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இந்த மாதம் இலங்கைக்கு பயணிக்கவு
இலங்கையில் இருந்து பிரான்சிற்கு கப்பலில் சென்ற இளைஞர்கள் சிலர் நாடுகடத்தப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது. கட
வேலைவாய்ப்பின்மையால் குடும்பத்தை கவனிப்பதற்காக விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கொழும்பு விபச்சார விடுதியில் கைத
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக
வடக்கு கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பில் எதிர்வரும் 15ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தில் அறிக்கையொன்றை வெளியிடவ
15 முக்கிய புற்றுநோய் மருந்துகளிற்கான தட்டுப்பாடு காரணமாக 10 ஆயிரம் புற்றுநோயாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் தரப்பினர்,ரணிலுடனான பேச்சுவார்த்தை நடக்கவிருக்கும் இந்
வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 8 ஆம் திகதி வரை வடக்கு ரயில் பாதையில்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது முதலாவது கட்டுப்பணத்தை களுத்துறை மாவட்ட தேர்தல
இனப்பிரச்சனை தீர்வுக்கான முன்னெடுப்புகள் தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில் அதனை குழப்புவதற்கு சில முஸ்லீ
"இலங்கையில் நீண்டகாலமாகப் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும்.
தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கா
தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள். போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை
தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் கதிரை
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வியாழக்கிழமை மாலை சந்
புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்ற கூட்டம் இன்று (5) நடைபெற உள்ளது. புனர்வாழ்வு பணியக சட்டமூலத்தின் இரண்டாம் வா
சென்னையில் வீதியில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து இலங்கை யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கையைச
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தான் ஈடுபடப் போவதில்லை என ஜனாதிபத
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது துபாய்க்கு சென்றுள்ளார். இந்த நிலையில் துபாயில் உள்ள
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடியு
மட்டக்களப்பு - கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கான கோரிக்கையை முன்வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர
கொழும்பு - கோட்டை புகையிரத நிலையம் முன்பாக சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் போராட்ட
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜ
வடமாகாண மக்களிடையே சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தி குடிநீர் பிரச்சினையை தீர்க்க 50 நனோ நீர் சுத்திகரிப்பு நிலை
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாய்வரை வருமானம் பெறுவதாக தகவல்க
யாழ். மாநகர சபையில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை இணக்கப்பாட்டுடன் முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் வடக்கு மாகாண ஆளு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான விசா வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்
கொழும்பு, யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால், அதன்போது மேற்கொள்ளப்பட்டுள
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்க
ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர
யாழ்.வடமராட்சி கிழக்கு, வத்திராயனில் பிறந்த சிசு நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில், சடலத்தை நாய் இழுத்துச் சென
போராட்டத்தின் ஊடாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சி திட்டத்தின் பின்னணியில் இலங்கை இராணுவமும் செ
நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் இன்று இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேச
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடபட்டுள்ளது. இந்த நிலையில்,&nb
நாட்டில் மூளைசாலிகள் வெளியேற்றம் மிக வேகமாக அதிகரித்துள்ளதாகவும், நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கும் ப
ஒக்டேன் 92 மற்றும் ஒக்டேன் 95 வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் வரி 27 ரூபாயில் இருந்து 52 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதா
அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளா
யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
அரசியல் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாட்டை விட்டு தப்பிச் சென்று இரண்டு மாதங்களின்
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு கோர
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அவர் அங்கிருந்து அமெர
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் லங்கா ஒட்டோ டீசல் விலையை இன்று நள்ளிரவுடன் குறைப்பதாக அறிவித்தது. அதேபோன்று
இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை இன்று நள்ளிரவுடன் குறைக்கிறது. லங்கா ஒட்டோ டீசல் விலை 15
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனுக்கும் ஜனாதிபதி ரணில் விக
திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் மீதான இலங்கை அரச படைகளின் படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம்
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பொலிஸாருடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை போதைப்பொருள் க
இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள்
வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நினைவேந்தல் இடம்பெ
பொருளாதார சிக்கலில் உள்ள இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கையின் பௌத்த பிக்குகள், திபெத்தின் ஆன
மாவீரர் துயிலுமில்லங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் கைவிடும் வரையில் அரசாங்கத்துடனான பேச்சுவார
நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியே வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொண்டர்களை பார்த்து கையசைத்ததோடு வெற்றி குறி க
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக ஆங்கில நாளிதழ
தற்போதைய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்
உயிர்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் துர்நடத்தையி
மின் கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தால், 2023ல் இரண்டாவது அலை போராட்டத்தை தடுக்க முடியாது என இலங
இந்தியாவிற்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை அரசாங்கம் மார்ச் மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பாரிய மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் அரசியலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய
டுபாய் விமான நிலையத்தில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவி
நாட்டை படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீல
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிடுவதான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் அரசியல
வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலுமில்ல காணியில் சிறிலங்கா அரச படைகளின் ஆதரவுடன் மரங்களை நாட்டுவதற்காக குழிகள
யாழ். மாநகர சபைக்கு மேயர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார். ய
2023 ஆம் ஆண்டிலாவது உலக நாடுகளிடம் கையேந்தாத நிலைக்கு இலங்கை வளர்ச்சியடைய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால
திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவர
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று கட்சிகளுடன் இணைந்தே போட்டிய
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை துறைமுகத்தை உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து அதி
கொவிட்-19 இன் உலகளாவிய அபாயம் தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துவது முக்கியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் சீனா நாடுகளுக்கிடையேயான நட்பு அரசாங்கத்துடன் மட்டுமல்ல இரு நாட்டு மக்களுக்கு இடையிலானது என இல
யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் ஐ வதிவிடமகவும் கொண்ட 'ஈழத்தமிழ்விழி அமரர் திரு. இராமநாதன
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழ
யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றத்தில் செல்வுள்ளார். இந்நிலையில் யாழ
யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை ஊசி மூலம் உட்செலுத்திக்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவ
யாழ்ப்பாணம் -சென்னை விமான சேவை கடந்த 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்று (29) ஆம் திகதி 11 ஆவது விமானத்துடன் இதுவரை 500
வடக்கு ரயில் பாதை சீரமைப்புக்கான அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதன் காரணமாக
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராயத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அடுத்த மாதம் கொழு
ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ், ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு (எம்ஆர
சட்டவிரோதமான முறையில் ஹங்கேரிக்குள் பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உள்ளிட்ட குழுவினர் ருமேனியா எல்லையில் வ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கல
சுகாதார அமைச்சினால் பயன்படுத்தப்படும் 300 வகையான மருந்துகளில் 153 வகையான மருந்துகள் நாட்டில் இல்லை என சுகாதார அம
தேசிய லொத்தர் சீட்டிழுப்பில் முல்லைத்தீவு மாவட்டதைச் சேர்ந்த ஒருவருக்கு பெருந்தொகை பணம் கிடைத்துள்ளது. புத
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு சீன அரசு கொடுத்த அரிசி தரமற்றதாக உள்ளது என
முஸ்லிங்களின் பிரச்சினைகளை பற்றி வெளிப்படையாக பேச எமது முஸ்லிம் தலைவர்கள் தயாரில்லை என்பது கவலையான விடயமாக அ
"தற்போதைய நிலையில் மாவை சேனாதிராஜாவைத் தலைவராகக் கொண்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் செயற்பட வேண்டும்&
எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என க
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்து, வியட்நாமில் மீட்கப்பட்ட இலங்கையர்களில் 152 பேர்
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப
"உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெற்றால் - அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த
கைதிகள் செய்த குற்றம் எதுவாக இருந்தாலும், சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகளின் கண்ணியத்தை பாதுகாக்க பாடுபட வேண்டு
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் விசேட எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, வட்ஸ்அப் போன் சமூக வலை
தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்
அதிகாரம், பதவிகளை இழந்த நிலையில், இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா
நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர
கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட
08 அமைச்சரவை அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு
இலங்கையில் கொரோனா தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது இதன்படி நேற்ற
"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போன்று இருக்கின்றது. இத
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெர
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்
"தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு விடயத்தை இப்போதாவது உணர்ந்து நிறைவேற்றிக்கொள்ள முன்வந்துள்ளார
தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியாக - ஒற்றுமையாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இலங்கைத் தமிழ
75 ஆண்டுகளாக தீர்த்து வைக்க முடியாத இனப் பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னதாக தீர்த்துவைக்க
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்றைய தினம் தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்து
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூட
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் பல்வேறு தலைநகரங்களுக்கு அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட சி
சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்க
"தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கதைத்தமை வரவேற்கத்தக்க விடயம். இது மகிழ்ச்
கிறிஸ்து பிறப்பு மற்றும் புத்தாண்டை வரவேற்கும் முகமாக யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் மின்விளக்குகளால் அலங
எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இணைந்து போட்டியிட தீர்மானி
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும் என நாடாளுமன்ற
உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 190 நாட
நாட்டில் அனைவரும் சட்டத்துக்கு முரணாகவே வருமானம் பெறுவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை
சுனாமி ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18வது ஆண்டு நினைவு நாடெங்கிலும் இன்று காலை உணர்வுபூர்வமாக நடைபெற்று
ஆழிப்பேரலையில் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ். பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு ம
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடிய
ஏற்கனவே நாங்கள் எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.அந்த அடிப்படையிலேயே ஒரு ச
இலங்கையில் தற்போது வேகமாக மாறிவரும் அரசியல் மற்றும் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் சிவில் சமூகம் மற்று
தந்தையை இழந்து தாயுடன் வாழ்ந்த சிறுவன் பட்டினியால் பரிதாபமாக மரணம் வறுமை காரணமாக பட்டினியில் வாடிய சிறுவன்
நத்தார் தினமான இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள கத்தோலிக்க கைதிகளுக்கு மாத்திர
தனது கடவுச்சீட்டைத் திருப்பித் தருமாறு, இலங்கை அதிகாரிகளை வலியுறுத்த முடியாது என்று இலங்கையில் உள்ள பிரித்தா
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒரு வருடம் தாமதமாகலாம் என்றாலும், வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 28க்குப் பிறகு தொ
பழுதடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மர வாக்குப் பெட்டிகள் பழுதுபார்ப்பதற்காக அரசாங்கத் தொழிற்சாலையில் அண்மைய
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் என ஆறு தரப்பினர் ஒன்றிணைந்து மிகப் ப
கிறிஸ்மஸ் பண்டிகைக்காக ஜனாதிபதியினால் வழங்கப்படும் விசேட பொது மன்னிப்பின் கீழ் சிறைக்கைதிகள் பலரை விடுதலை ச
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக சமூக வலைத்த
இலங்கைத் தமிழரசு கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று 21 ஆம் திகதி நடைபெற்றிருந்தது. இந்த சந
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் அஸ்பிரின் போன்ற அவசரகால மருந்துகள் மற்றும் ஒவ்வொ
” 9 மணிக்கு கூட்டம் எனக்கூறிவிட்டு, அதை 9.30 மணிக்கு நடத்துவதுகூட பொய்யாகும். பொய்யென்பது இலங்கையின் கலாச்சாரமா
மேல்மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை வெளியில் கொள்வனவு செய்வதற
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுமாறு அரசாங்கம், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடும் அழுத்தம் பிரயோகித
பீய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்தின் 22 ஊழியர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்
படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்
மலையகம் – 200' என்ற தலைப்பில், இலங்கைக்கு வந்த முதலாம் தலைமுறை இந்திய வம்சாவளி தமிழர்களின் வருகையை நினைவுறுத்
தமிழர்களின் தீர்வு தொடர்பில் மத்தியஸ்ததுடனான பேச்சுக்கள் நடைபெறுபோது இந்தியாவின் மத்தியஸ்த்தனுடனேயே தமிழர
"தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசியல் தீர்வைக் காண முடியாது. குறிப்பிட்ட காலவரையறைக்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரனிற்குமிடையில் நேற்று நடந்த சந்திப
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்குப் பதிலாக, தொலைபேசி குறுஞ்செய்தி (SMS) மூலம்
இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழ
தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் திரும்பவும் கலைத்துறையில் பிரவேசிக்க உள்ளதாகவும் பெண்கள் மற்றும்
எதிர்வரும் 26 ம் திகதி திங்கட்கிழமையினை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட
சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என பேராசிரிய
அரசியலமைப்பு பேரவையில் நியமிக்கப்பட உள்ள ஏழு எம்பிக்களுக்கான நியமனங்களில், ஐந்து சிங்கள எம்பிக்களும், ஒரு
யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் 77 பேர், தமது உறவினர்கள் காணாமல் ஆக்கப்
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸா
தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயங்கள் குறித்து தொடர்ந்து பேசுவதற்காகத் தமிழர் தரப்பை இன்று மாலை ம
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய கல்வி ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அதாவது கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கம் தம
யாழ்ப்பாண மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் முதல்வரால் இன்றையதின
"தகவல் தொழிநுட்பம், தகவல் தொழிநுட்ப அறிவியல், செயற்கை நுண்ணறிவு எனப் புதிய போக்குகளால் இந்நாட்டில் பாடசாலைக
போதைப்பொருள் பாவனைக்காக சிறுவர்களை பயன்படுத்தி யாசகத்தில் ஈடுபடும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துள
2000 ஆம் ஆண்டு மிருசுவில் பகுதியில் வைத்து இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பொதுமக்களின் 22 ஆவது ஆண்டு நி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வ
கொழும்பில் உயரமான இடத்தில் இம்மமுறை கிறிஸ்மஸ் நிகழ்வை நடாத்த சுற்றுலா அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை சுற
ஈழத்தின் புகழ்பூத்த சின்னமணி வில்லிசைக் குழுவின் (நகைச்சுவை ) கலைஞர் அச்சுவேலியூர் அம்பிகாபதி விஜயநாதன் (அச்ச
நாடு முழுவதும் இதுவரை 140 கோழிப்பண்ணைகள் மூடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோழி தீவ
தவறான நிர்வாகம் காரணமாக, இலங்கையின் பொருளாதாரம், பேரழிவிற்கு சென்றுள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் கிறிஸ்மஸ்
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்திற் கொள்ள வேண்டிய அடிப்படைக் கோ
தமிழர்களது சுதந்திரத்தையும் அவர்களின் இறைமையையும் பறித்து இலங்கையில் தமிழர்களது உரிமைகளையும் சேர்த்து பிரி
யாழ்ப்பாணம், வெற்றிலைக் கேணிக்கு வடக்கே மீட்கப்பட்ட மியன்மாரைச் சேர்ந்த 105 ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் 2023 ஜனவரி மா
ஐஸ் போதைப் பொருளைப் பயன்படுத்துவதால் நித்திரை வராது என்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் என்றும் போதைப் பொருள் வி
சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்ப
இலங்கையின் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக விவகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டுக
இலங்கையில் வெற்றி பெற்ற தான், இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரே
அமெரிக்காவின் செல்வந்த சுற்றுலாப் பயணிகள் 108 பேரை ஏற்றிய 'ஓஷன் ஒடிஸி' (Ocean Odyssey) கப்பல் இன்று(18) கொழும்பு துறைமுகத்
கையளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் கொல்லப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரி
ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானதால் தேசிய மனநல சுகாதார நிறுவகத்திற்கு சிகிச்சை பெற வருபவர்களின் எண்ணிக்
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான, மனித உரிமைகள் பேரவையின் அண
உத்தேச பொருளாதார சீர்திருத்தங்களுக்கு இலங்கைக்கு ஆதரவளிக்கும் முக்கிய நாடுகளும் அமைப்புகளும் சர்வதேச நாணய
யாழ்ப்பாணம் கட்டைக்காடு கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று தத்தளித்து கொண்டிருப்பதாக த
ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் ம
தமிழ் மக்களின் அரசியல் தீர்வை வென்றெடுக்க 13 ஆம் திருத்தச் சட்டத்தை அடிப்படையாக வைத்து பிராந்தியங்களின் சுயாட
வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட தனது மகனை தேடிய தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். வவுனியா
பாதுகாப்பு அமைச்சின் தகவலின்படி, விடுமுறை பெறாது கடமைக்கு சமூகமளிக்காதிருந்த பாதுகாப்பு படை உறுப்பினர்களுக
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் சுமத்தப்பட்ட, நட்டஈடு வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனா
75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்ட போரில் இராணுவத்த
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது, அவர்களுக்கே, தெரியாத ஒரு நிலையிலேயே, தமிழ் மக்க
"கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதில
அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சு.ஜெயசங்கர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மரபுரிமைகளை மீட்கு
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வடக்கிற்கும் தெற்கிற்கும் மிகவும் நல்லது என வெளிவிவகார அமைச்சர் அலிசப்ர
இனப்பிரச்சினை தீர்க்கப்படும்போது, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் முதலீடு செய்ய முன்வருவார்கள் என நீதி அமைச
வெளிநாடுகளுக்கு கண்துடைப்பாக இப்பொழுது இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகள் அரசியல் நெருக்கடிகளை தீர்க்கவேண்
யாழ்.பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் க
இந்தியாவிலிருந்து வந்த தூசி துகள்களின் தாக்கம் காரணமாக காற்று மாசடைந்துள்ளமை குறித்து அண்மைய காலங்களில் அதி
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை சடுதி
இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய
சிறிலங்கா அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடித்து விட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித
இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்ற வி
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புக்காக, இந்த ஆண்டு இ
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் இவ்வருட இறுதிக்குள் வழங்குவதற்கு சந
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் கட்சியினது, இங்கிலாந்து பிரதிநிதியான ஜெயராஜ் பலிஹ
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் இலங
இந்தியாவிற்கும் யாழ்ப்பாண காங்கேசன்துறைக்கும் இடையில் வரும் ஜனவரி மாத மத்தியில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் அதிக குளிர் காரணமாக உயிரிழந்தமை கண்டறியப்பட்டுள்ளது. இதனை விவ
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காணும் நோக்குடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் அவரி
தற்போதைய அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்க தயாராக இல்லை என தெரிவித்த
அரசியல் தீர்வு விடயத்தில் மலையக மக்களுக்கு நிலப்பரப்புகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் எ
தேர்தல் நடக்குமா ,நடக்காதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்று தெரிவித்துள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர்&n
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தில் தமது
யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் சர்வத
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தொடருமானால் பேச்சுவார்த்தைக்கு இந்தியாவின் தலைமையில் அமெரிக்கா, பிரித்தானிய
இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ராதாகிருஸ்ணன் ஹரிகுமார், நாளை முதல் 16ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவு
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்க்ததில் ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழக்கூடிய அதிகார பகிர்வை ஏற்
நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே நாங்கள் சகல அரசியல் கட்சிகளுடனும் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக
தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில்
இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம் எனும் தொனிப் பொருளில் போராளிகள் நலன்புரிச் சங்க அங்குரார்ப
கொரோனா தொற்று நிலவிய வேளையில் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் சென்னை- இடையேயான விமான சேவைகள் இன்று முதல் மீண
விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுது தான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் விமான பயணிகள் கொழும்பிற்கு செல்வதற்கு புதிய போக்குவரத்து மார்க்
திருகோணமலையில் செயற்படாத பாராளுமன்ற உறுப்பினராக உள்ள இரா.சம்பந்தனை பதவிவிலகி, செயற்படும் வல்லமையுள்ள ஒருவரை
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 3 வயது பெண் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி
"அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்
ராஜபக்சக்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்கும
தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில் அதுவரை பொறுமை காக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
தேர்தலுக்கு இன்னும் 2 வருடங்கள் உள்ள நிலையில் அதுவரை பொறுமை காக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றங்களால் கடந்த வாரம் திடீரென பாடசாலைகளை மூட அரசாங்கள் முடிவு செய்தது. நாளை (12) பாடச
தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் அதன் தலைவர் சோ.மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வ
துபாயில் வசிக்கும் பாதாள உலக பிரமுகர் ஒருவரின் கூட்டாளிகள் என்று கூறப்படும் இருவர், இரண்டு கைத்துப்பாக்கிகள்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்ட
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் இந்தியா, மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டும் என நாடாமன்ற உறுப்பின
தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிக்கு நீதி கேட்டே நாங்கள் போராடுகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்ட
இன நல்லிணக்கத்திற்கான அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தீவ
கத்தார் உலகக் கிண்ண கால்பந்து தொடரில் நள்ளிரவு 12.30 மணிக்கு அல்பைட் மைதானத்தில் நடைபெற்ற கால் இறுதி போட்டியில்
இலங்கையிலிருந்து 25,000 பனை மரக்கள் போத்தல்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள சுமார் 25 பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்
இலங்கையில் நிலவிய கடும் குளிர், விடாத மழை, அதனால் ஏற்பட்ட பெரு வெள்ளம், சுழன்றடித்த புயல் காற்று ஆகிய சீரற்ற கால
மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அடுத்த வருடம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலா
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது, ஆகவே தற்ப
கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (10) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்
போதைப்பொருள் தடுப்பு எனும் பெயரில் வடக்கு மாகாணத்தில் இராணுவப் பிரசன்னம் அதிகரிக்கப்படுவதாக முன்னாள் மனி
மீண்டும் ஒருபோதும் பொதுஜன பெரமுனவுடனோ அல்லது ராஜபக்ச குடும்பத்துடனோ அரசியலில் ஈடுபடப் போவதில்லை என பொதுஜன பெ
காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம” போராட்ட களத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் தா
நாட்டில் தொடர்ந்து எரிவாயு தட்டுபாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு மு
தமிழகத்தின் மாண்டஸ் சூறாவளி (Cyclone Mandous) கரையை கடந்துள்ள நிலையில், அதன் காரணமாக இலங்கையில் இதுவரை மூன்று பேர் உயிரி
ஒரே பாலின மற்றும் கலப்புத் திருமணத்தைப் பாதுகாக்கும் சட்டத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. வியாழக்க
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசுபாடு நிலைமை காரணமாக சுகாதார பாதுகாப்பிற்காக வாய் மு
கிழக்கு மாகாணத்தில் அதிகளவான தமிழ் மக்கள் கடத்தல்,கொலை செய்தல்,கப்பம் பெறல், பாலியல் வன்புணர்வு, உள்ளிட்ட பல்வ
தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது.தேசிய கொள்கை வகுப்பில் தெற
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பரப்பில் உருவான தாழமுக்கமானது மண்டோஸ் புயலாக மாறி, மேற்கு, வடமேற்கு திசை
நாட்டை அழித்து, வங்குரோத்தடையச் செய்து, கடும் நிதி மோசடி செய்த ராஜபக்ச குடும்பம் தற்போதைய ஜனாதிபதியின் பலத்து
வங்காள விரிகுடாவில் தோன்றி வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் 'மண்டாஸ்' புயலானது தீவிர புயலாக மா
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் ஆத
கொழும்பு நகர் உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார். இந்நிலையில் ச
வரும் பன்னிரண்டாம் திகதி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை விமான நிலையத்தி
கொழும்பு - புறக்கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்ட பகுதியில் போராட்டக்கா
அண்மையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் நிகழும் நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இல
இலங்கைக்கான இந்தியாவின் உதவி இன அடிப்படையிலானது இல்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்த
ஜப்பானிய கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு-மாலபே இலகு ரயில் திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்ச
வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவி
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இல்லை என்ற
ரணில் அரசு வீழ்வதற்கு நான் ஒரு காரணமாக இருக்கமாட்டேன் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்
2022 ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடி
பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்துடன் பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள் மாத்திரமன்றி பாடசாலை ம
சிறுநீரக கடத்தல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தரகர் என கூறப்படும் நபரை எதிர்வரும் 13 ஆம் திக
இலங்கையில் தமது பெற்றோர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில், சுமார் 12,000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்போது
தற்போதைய மருந்து தட்டுப்பாடு, கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் சகல வைத்தியசாலைகள
கொழும்பில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட கும்பலை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள
அடுத்த வருடம் மார்ச் மாதம் நாடாளுமன்றம் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாற
நாட்டிலுள்ள சிறைச்சாலைகளில் 31 அரசியல் கைதிகள் மாத்திரமே உள்ளனர் என்று நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அ
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மிகவும் பக்தி
உலகின் செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை பிரியங்கா சோப்ரா, விண்வெளி பொறியாளர் Sirisha Bandla உள்ளிட்ட 4 இந்திய ப
எந்தவொரு மதுபானத்தையும் உட்கொள்வது புற்றுநோயை ஏற்படுத்தும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிக
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் மீது, துப்பாக்கி சூடு நடத்தப்படுமா? என மக்க
ரணில் விக்ரமசிங்க தமிழ்த் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தேசிய பி
சிறையில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களின் வழக்குகளில் விசேட கவனம் செலுத்துமாறு பிரதம நீ
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல்
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள
அடுத்த வருடம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசியமானது என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்திற்கான பொறுப்பினை தனியாக ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் ஜனாத
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயத
வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தைச் சுற்றி தொடர் போராட்டங்
மீண்டும் மீண்டும் ஒட்டுக்குழு காலாச்சாரம் மட்டக்களப்பில் தலை தூக்குகின்றதா? என்னும் சந்தேகம் எனக்குள் எழுந்
தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான தமது உத்தேசத் திட்டமான சர்வகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் க
அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும் அனைத்து மருந்துபொருட்களி
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு க
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அதிவிசேடம் மதுபான வகையின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணை
"மலையக மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாகப் பேச்ச
கொழும்பிலிருந்து இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதி
பொதுத் தேர்தலை விரைவில் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான
மறுசீரமைப்பின் கீழ், இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து, புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு மின்சார சபையி
துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் வட மாகாணத்திற்கும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் அனைத்து கட்சிகளுடன் பேச விரும்புகிறேன் என கடந்
எதிர்வரும் வியாழக்கிழமை (டிசம்பர் 8) நாடாளுமன்றத்தில் 2023 வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பின் பின்ன
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தனது பிரஜைகளு
"பிரதமர் பதவியிலிருந்து தினேஷ் குணவர்த்தனவை நீக்கிவிட்டு ராஜபக்சக்களில் ஒருவரைப் பிரதமராக்க 'மொட்டு' க்
தமிழ்த் தரப்பின் சமஷ்டி நிபந்தனையால் தென்னிலங்கையில் எதிர்மறையான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக தேசிய சமாதானப் ப
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்த
"முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஆற்றலும் அனுபவமும் கொண்ட சிறந்த மூத்த அரசியல்வாதி. அவ
பிரித்தானியா சட்டவிரோதமான போராட்டங்களுக்கு எதிராக இலங்கையின் பாணியிலான ஒடுக்குமுறையை நடைமுறைபடுத்தவுள்ளத
சிறுநீரக கடத்தல் தொடர்பில் வௌிப்படுத்தப்பட்ட பொரளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் விதைப்பை கடத்தலு
யாழ்ப்பாணம் - தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்
சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என்று தமிழ்த் தேசியக்
மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை ம
"புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட 12 ஆயிரத்து 600 விடுதலைப்புலி உறுப்பினர்களின் அறிவையும் திறனையும் நா
நாடு முழுவதிலும் ஆண், பெண் இருபாலரிடையேயும் பெருங்குடல் புற்றுநோய் விகிதம் வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நடக்கவிருக்கின்ற மாவ
வடக்கு ஆளுநரால் நிறைவேற்றப்பட்ட நியதி சட்டம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறையிட உள்ளோம் என வடக்கு மாகாண அவைத் த
"இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஒருபுறம் பேச்சுக்கு அழைப்பு விடுத்து விட்டு, மறுபுறம் தமிழர்களின்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை மாவீரா் நினைவு மண்டபத்தில் மாவீரா்களுக்கான அஞ்சலி மற்றும் மாவீரா்களின் பெற்றோருக
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. இ
2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 551 மாணவர்கள் 9 பாடங்கள
"தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவரும் வடக்கு – கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்ச அதிகாரப் பகிர்வ
13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அரசாங்கம் ஆர்வமாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார். WION
இந்தியாவின் தலைநகருக்கு அண்மையில் நாங்கள் அழைக்கப்பட்டதுடன் அங்கு நாங்கள் சந்திப்புக்களையும் நடத்தியுள்ளே