day, 00 month 0000

கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு கொவிட் தொற்று

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கொவிட் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலைமை காரணமாக விசேட நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பதை பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஒத்திவைத்துள்ளார்.     

அவர் தற்போது குணமடைந்து வருவதால் இரண்டொரு தினங்களில் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வரவுள்ளதாக பேராயர் இல்லத்தின் ​​பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்