day, 00 month 0000

"புதிய பிரேரணை வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும்"

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும்  தலைப்பில் பிரித்தானியா தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 51/ L.1 புதிய பிரேரணையானது இலங்கையில் வடக்கையும் தெற்கையும் துருவப்படுத்தும் என தெரிவித்துள்ள வெளிவிவகாரத்துறை  அமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் இறையாண்மைக்கு முரணான இந்த பிரேரணையை தாம் நிராகரிப்பதாக பேரவையில் தெரிவித்தார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்