day, 00 month 0000

முதலாவது காரை பார்வையிட்ட ஜனாதிபதி

சேர் ஜோன் கொத்தலாவல அருங்காட்சியகத்தை இன்று (26) பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டிருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல காரையும் பார்வையிட்டார்.

அக்கார்,   இலங்கையில் முதலாவதாக பதிவு செய்யப்பட்ட காராகும். (1 ஸ்ரீ 1)


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்