// print_r($new['title']); ?>
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
காமண்டோ, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் அடங்கிய வகையில், இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.