// print_r($new['title']); ?>
day, 00 month 0000

கோத்தாவின் பாதுகாப்புக்கு புதிய பிரிவு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக, புதிய பாதுகாப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

காமண்டோ, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் அடங்கிய வகையில், இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்