// print_r($new['title']); ?>
day, 00 month 0000

'இலங்கைக்கு முடிந்தளவு ஆதரவு வழங்கியுள்ளோம்'

இந்தியா முடிந்த அளவில் இந்த ஆண்டு இலங்கைக்கு உதவி செய்துள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

IMF பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு இந்தியா ஆதரவு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்