cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் எதிர்ப்புப் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் 7வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள அடையாள எதிர்ப்புப் பேரணி, இன்று(2024.02.20) காலை.10.00 மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமாகி, டிப்போச் சந்தியைச் சென்றடையவுள்ளது. எமது உறவுகளின் நீதிக்கான போராட்டத்தில் இணைந்துகொண்டு வலுச்சேர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்