day, 00 month 0000

ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  13

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள விசேட தீர்மானங்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொடர்பான முக்கிய குழு இலங்கை தொடர்பில் 19 அம்ச த

இலங்கை தொடர்பான அறிக்கை ஜெனீவாவில் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணைய

இலங்கையின் இனப்படுகொலையை பிரித்தானியா அங்கீகரிக்க வேண்டும் – அந்நாட்டு எம்.பிக்கள் கோரிக்கை!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலையை அங்கீகரிக்க வேண்டும். அத்துடன், போர்க் குற்றங்களில் தொடர்புடைய ஸ

15 ஆயிரம் பேர் படையினரிடம் சரணடைவு; ஜெனீவாவில் ஒலித்த குரல்

நானும் எனது கணவரும் இரண்டரை வயது மகனும் வன்னி இறுதி யுத்ததத்தின்போது 17.05.2009 அன்று வட்டுவாகல் ஊடாக ஓமந்தைக்கு வந்

"இலங்கையை தண்டிப்பதாக இருந்தால் காலனித்துவ காலத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்"

மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையை தண்டிக்க வேண்டும் என்றால், அது பெரியளவில் நடந்த காலனித்துவ காலத்திலிருந்தே

இலங்கை பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆம் திகதி

இலங்கை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு ஒக்டோபர் 7ஆ

பொறுப்புக்கூறலில் தாமதம் - சிறிலங்காவுக்கு தொடரும் இறுக்க நிலை;ஜெனீவாவில் குரல்

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை நிலைநாட்ட

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக்கூடாது; ஜெனீவாவில் சுமந்திரன் எடுத்துரைப்பு

இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ள வரைவில் இறுக்கம் போதாது எனவும் ஆகவே அந்த வரைவ

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு: ஐ.நாவில் எடுத்துரைப்பு

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபையின் 51வது கூட்டத் தொடரில், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீ

சர்வதேச சமூகமே நேரத்தை வீணடிக்காதீர்: தமிழர் தரப்பு ஜெனீவாவில் கோரிக்கை

இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் குறித்து உள்ளக விசாரணைகள் மீதோ அல்லது உள்ளக பொறிமுறைகள் மீதோ எமக்கு  எ

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினைகளை இறுதி அறிக்கையில் உள்வாங்குமாறு ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு

ஜெனிவாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது கூட்டத்தொடரில், அதன் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கையி

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணையைக் கோரியுள்ள அமெரிக்க செனட்டர்கள்

ராஜபக்ஸ குடும்பத்தின் மோசமான ஆட்சி மற்றும் பொருளாதார கொள்கைகள் தொடர்பான சவால்கள் உட்பட இலங்கையின் தற்போதைய அ

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த உதவுங்கள்: கனேடிய பிரதமரிடம் தமிழ் அமைப்புக்கள் வேண்டுகோள்!

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தற்போதைய அமர்விலும் சிறிலங்கா அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க மறுப்பதால

இலங்கை எதிராக வலுவான நிலைப்பாட்டை எடுங்கள்; ஐ.நா.விடம் சர்வதேச அமைப்புகள் கோரிக்கை

இலங்கை தொடர்பில் வலுவான நிலைப்பாட்டை எடுக்குமாறு நான்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஐக்கிய நாடுகள் மனித உர

'ஐ.நா பாகாப்புச்சபைக்கு இலங்கையை பாரப்படுத்துங்கள்'

ஐ.நா பாகாப்புச்சபைக்கு இலங்கையை பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அ

'இலங்கையில் மனித உரிமைகள், ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெற வாய்ப்பில்லை'

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ் அர்த்தபூர்வமான மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்கள் இடம்பெ

ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு வழங்கிய சீனா

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்!

இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து ஜெனீவாவில் இலங்கையர்கள் சிலர் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்த்தமுள்ள நடவடிக்கை வேண்டும்;அமெரிக்கா !!

சட்டத்தின் ஆட்சி, நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவை ஜனநாயக அமைப்புகளின் முக்கிய தூண்கள் என இலங்கை அரசாங்கத்திற்

இலங்கையின் நிலவரம் குறித்து கனடா, பிரான்ஸ், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் கவலை

தற்போது நிலவும் நெருக்கடியானது இலங்கையில் மனித உரிமைகள் மேலும் சீர்குலைவதற்கு வழிவகுக்கும் என்று கனடா கவலை வ

திட்டவட்டமாக நிராகரிப்பதாக அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு

இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தையும் மீறுவதால் 46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக ந

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும்: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்து

13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் மாகாணசபைத் தேர

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்; ஐ.நா.பதில் ஆணையாளர்

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்

மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வு சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஜெனிவா சென்றடைந்த தமிழ் அரசியல்வாதிகள்: நீதி கோரி ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 51ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு நடைபெறவுள்ள பக்க

testing....

dfn,dnfmdnfdj

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்