// print_r($new['title']); ?>
day, 00 month 0000

முகாமுக்கு மாற்றப்பட்டுள்ள வசந்த முதலிகே

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே, ஹசந்த குணதிலக்க மற்றும் வென் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை நடத்துகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்