தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இருந்து அதன் பொதுச்செயலாளர் சந்திரா சாப்டர் விலகியுள்ளார். இதேவேளை தான் பதவி விலகியமைக்கான காரணத்தை கூட்டணியின் தலைவர் மனோவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள் எனவும் அவர் ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.