// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையில் வென்ற நான்; இங்கிலாந்தில் கடைசி

இலங்கையில் வெற்றி பெற்ற தான், இங்கிலாந்தில் தனது வகுப்பில் கடைசியாக வந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மஹரகமவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

தான் இங்கிலாந்தில் சாதாரண தரப் பரீட்சைக்கு படித்த போது வகுப்பில் கடைசியாக வந்ததாகவும் மொழி ஆய்வகங்கள் தனது ஆங்கில கல்வியறிவை மேம்படுத்த உதவியதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவரது தந்தையின் அறிவுரைக்கு அமைய ஒவ்வொரு இரவும் செய்திகளைப் பார்த்தாகவும் ஆங்கில கல்வியறிவை மேம்படுத்துவது தகவல் தொழில்நுட்ப உலகை வெல்ல உதவும் என்று மேலும் தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்