// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இறக்குமதியாகிய அரிசியில் நஞ்சு; அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாடு ஒன்றிலிருந்து நஞ்சு கலந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இரண்டு ஞாயிறு பத்திரிக்கைகளில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது மற்றும் அடிப்படை ஆதாரமற்றது என்று பூச்சிக்கொல்லி பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வணிகம் வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் சிஐடியிடம் முறைப்பாடு அளிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்