// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இரண்டு இலக்குகளை அறிவித்த ஜனாதிபதி

2026 ஆம் ஆண்டிற்குள் ஒரு நிலையான பொருளாதார அடித்தளத்தை அமைப்பதே முயற்சியாகும் என அறிவித்துள்ள ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க,  2025 ஆம் ஆண்டிற்குள், முதன்மை பட்ஜெட்டை அடைவதே மற்று​மோர் இலக்காகும் என, இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து பாராளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றும் போது தெரிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்