day, 00 month 0000

அனுர - ரணில் இன்று சந்திப்பு

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்