// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஜனாதிபதியுடன் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான சந்திப்பொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

இன்று (சனிக்கிழமை) வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் இணைப்பு செயலக திறப்பு விழாவில் இவர்களை ஜனாதிபதி சந்தித்தார்.

இதன்போது கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் மற்றும் முன்னாள் வட மாகாணசபை தவிசாளர் சி. வி. கே சிவஞானம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்