cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

கனடாவுக்கு சென்றவர்களில் 50 பேர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சட்டவிரோதமாக கடல்வழியாக கனடா செல்ல முயற்சித்த 306 இலங்கையர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

அத்துடன் 306 பேரில் 76 பேர் யாழ்.மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்களில் 50 பேர் அரச உத்தியோகத்தர்கள் எனவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்