// print_r($new['title']); ?>
day, 00 month 0000

சந்திப்பில் கலந்துகொள்ளமாட்டேன்; விக்கி அறிவிப்பு

நாளையதினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெறவுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பிற்கு வாகனத்தில் பயணிக்க முடியாதெனவும் விமானம் இருந்தால் கொழும்புக்கு செல்லமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்