// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இஸ்ரேலிய - பலஸ்தீனியப் பெண்கள் கொலை : சந்தேக நபர்கள் சுட்டுக் கொலை

கடந்த மாதம் இஸ்ரேலிய - பலஸ்தீனியப் பெண்கள் மூவரை கொலை செய்த பலஸ்தீனிய ஆண்கள் மூவரை தனது பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இப்பலஸ்தீனிய ஆண்கள் மூவரும் ஹமாஸ் இயக்கத்தின் அங்கத்தவர்கள் எனவும், மேற்குக் கரையில் நடைபெற்ற முற்றுகையின்போது கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இராணுவம், பொலிஸ் மறறும் ஷின்பெத் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை ஒன்றின்போது, இவர்கள் கொல்ப்பட்னர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 7 ஆம் திகதி, ஹம்ரா நகரில் வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் பிரித்தானிய இஸ்ரேலியர்களான 3 பெண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்