cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

'கோவிந்தா' என்ற சொல்லின் தத்துவம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றால் கோவிந்தா என்ற கோஷம் ஏழுமலை எங்கும் எதிரொலிப்பதை கேட்டு இருப்பீர்கள். 

கோவிந்தா என்பதை கோ+இந்தா என்பார்கள். "கோ' என்றால் பசு என்று அர்த்தம். "இந்தா" என்றால் வாங்கிக்கொள் என்று பொருள். 

அதாவது பசு தானத்தைத்தான் கோவிந்தா என்கிறார்கள். மனம் உருகி நீங்கள் கோவிந்தா, கோவிந்தா என்று சொல்லும் ஒவ்வொரு தடவையும் பசுதானம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். 

அரிய இந்த புண்ணியத்தை எளிதில் பெற "கோவிந்தா" நாமத்தை உச்சரியுங்கள்.

 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்