// print_r($new['title']); ?>
day, 00 month 0000

துருக்கி நிலநடுக்க அழிவுகளின் செய்மதிப்படங்கள் வெளியாகின

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட அழிவு பாதிப்பின் அளவை காட்டும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல உயரமான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து மிக மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளின் செய்மதி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

 

Gallery


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்