// print_r($new['title']); ?>
துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு அங்கு ஏற்பட்ட அழிவு பாதிப்பின் அளவை காட்டும் செய்மதி புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பல உயரமான கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்து மிக மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அழிவுகளின் செய்மதி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.