cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

வீசா மோசடிகள் குறித்து கனடா தூதரகம் எச்சரிக்கை

வீசா மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள் என தெரிவித்த இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய தூதரகம் வட்ஸ்அப் (WhatsApp) அல்லது பிற சமூக ஊடகங்கள் வாயிலாக கனேடிய உயர்ஸ்தானிகராலயம் வீசா நடைமுறைப்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளது.

உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ஒருபோதும் வீசாவுக்காக பணம் பெறுவதில்லை. 

விபரங்களுக்கு: cic.gc.ca குறித்த இணையத்தளத்தினை தொடர்புகொள்ளுமாறும் அறிவித்துள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்