// print_r($new['title']); ?>
day, 00 month 0000

இலங்கையை சேர்ந்த மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையை சேர்ந்த மேலும் 10 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.தமிழகத்தின் தனுஷ்கோடியை இன்று (23) காலை இவர்கள் சென்றடைந்துள்ளனர்.

5 ஆண்களும் 2 பெண்களும் 3 சிறார்களுமே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் இவர்களை மண்டபம் முகாமிற்கு அழைத்துச்செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்