cw2 No.1 Tamil news website in the world | Latest Tamil News - Lankaone
day, 00 month 0000

செங்கடலில் கப்பல் போக்குவரத்தை பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை

யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து செங்கடலில் சரக்குக் கப்பல்களைப் பாதுகாக்க ஐரோப்பிய ஒன்றியம் கடற்படைப் பணியைத் தொடங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் Ursula von der Leyen திங்கட்கிழமை இந்த திட்டத்தை அறிவித்தார்.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்