day, 00 month 0000

ஜோர்ஜியா நாட்டில் நிலச்சரிவு - 11 பேர் பலி

ஜோர்ஜியா நாட்டில் உள்ள ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது .

இதன் காரணமாக அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்துள்ளது.

இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.

மேலும், சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்