day, 00 month 0000

உகண்டா பாடசாலையில் தாக்குதல்! 40 பேர் பலி

உகண்­டாவில் பாட­சா­லை­ஒன்றில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலில் குறைந்­த­பட்சம் 40 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர் என அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.   

கொங்கோ ஜன­நா­யகக் குடி­ய­ரசின் எல்­லைக்கு அரு­கி­லுள்ள கசேசே மாவட்­டத்தின் எம்­போன்ட்வே நக­ரி­லுள்ள இடை­நிலைப் பாட­சாலை ஒன்றில், நேற்­று­ இரவு இத்­தாக்குதல் இடம்­பெற்­றுள்­ளது. 

ஐஎஸ் இயக்­கத்­துடன் தொடர்­பு­டைய  ஏடிவ் எனும் இயக்­கமே இத்­தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அதி­கா­ரிகள் குற்றம் சுமத்­தி­யுள்­ளனர். 

கொல்­லப்­பட்­ட­வர்­களில் பெரும்­­பா­லானோர் மாண­வர்கள் என அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

மாண­வர்­களில் சிலர் எரித்தும், வெட்­டியும் கொல்­லப்­பட்­டுள்­ள­னர் என உகண்டா இரா­ணு­வத்­தின் மேஜர் ஜெனரல் டிக் ஒலும் தெரி­வித்­துள்ளார். 


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்