உயிர்த்த ஞாயிறு தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின், காவல் துறை பிரிவின் உத்தியோகத்தர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு தற்சமயம் சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.