// print_r($new['title']); ?>
day, 00 month 0000

பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 4 பேர் மரணம்

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று   நடந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் இன்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பொலிஸார் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும்15 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் உள்ள பரபரப்பான சந்தையில் பொலிஸாரின் வாகனத்தை குறிவைத்து குண்டு வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளாமை குறிப்பிடத்தக்கது.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்