// print_r($new['title']); ?>
day, 00 month 0000

ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை : எந்த அணியுடன் மோதப்போகின்றது இந்தியா ?

ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை கிரிக்கெட் அணிகளுடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நடத்துவது குறித்து இந்தியா அவதானம் செலுத்தியுள்ளது.

அதன்படி குறித்த போட்டி எதிர்வரும் ஜூலை மாதம் இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.

மூன்று ஒருநாள் போட்டிகளை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என சர்வதேச கிரிக்கெட் சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்