// print_r($new['title']); ?>
day, 00 month 0000

அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா

உலக டி20 கிண்ணத்தின் குழு 2 பிரிவில் பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது இந்தியா

சிம்பாவே அணிக்கு எதிரான ஒரு போட்டியே இந்தியா அணிக்கு எஞ்சியுள்ள நிலையில் வெற்றி பெற்றால் 8 புள்ளியுடன் முதலிடம் பிடிக்கும்.

தென்னாபிரிக்கா அணி இரு போட்டியில் பாகிஸ்தான் அல்லது நெதர்லாந்து அணியொன்றை விழ்த்தினால் 7 புள்ளியை பெறும்.

பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தினால் 6 புள்ளியை பெறும்.

இப்போது தென்னாபிரிக்கா அணியானது பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணியை வீழ்த்தினால் 5+4 = 9 புள்ளியை பெற்று ராஜாவாக மாறும் நிலையில் உள்ளது


Related News

சிங்கார வேலனே தேவா!" தமிழ் அவனிக்காக யாழ். கே.பி. குமரன் நாதஸ்வரக் குழுவினர்