முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை.
28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் இன்று (12) கண்டியில் நடைபெற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப்பதவியும் வழங்கப்படவில்லை.
28 அமைச்சர்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் இன்று (12) கண்டியில் நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோடை சுளிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இரட்டை கொலை தொடர்பில் 12 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 21 பேர் தொடர்புபட்டிருப்பதாக...
போகம்பரை சிறைச்சாலையில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கண்டி நகர் பாதிக்கப்படலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் மேலும் 80 கொரோனாதொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆக...
நாடாளுமன்றத்திற்கு செல்வது குறித்த முடிவை பசில் ராஜபக்சவே எடுப்பார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச சண்டே ஐலண்டிற்கு தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பசில் ராஜபக்ச தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றம் செல்லவேண்டும்...
கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பதிவான 635 புதிய கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி கொழும்பில் நேற்று மாத்திரம் 264 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம்...
கொரோனோ வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் “ஸ்புட்னிக்-V” தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனளிப்பதாக ரஷ்யா இன்று தெரிவித்துள்ளது. ரஷ்யா உலகின் முதன் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக...
2020ஆம் ஆண்டு நிதியொதுக்கீட்டு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. குறித்த சட்டமூலம், நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இது தொடர்பாக உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான சிவனேசதுறை சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில்...
உடலில் வலிகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களிடம், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று...
பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் ஆபத்தான நிலையில் உள்ளன என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகள் சமூக பரவலை எதிர்கொள்ளும் நிலையை அடைந்துள்ளன என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின்...
மேல் மாகாணத்திற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து பஸ் சேவைகளும் அடுத்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நிறுத்தப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில்,...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர், இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில்...
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு...
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று இதுவரை 03 புதிய மரணங்கள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இறுதியை...
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது. இவற்றில் ஆட்சி அமைப்பதற்கு 122 உறுப்பினர்கள் தேவையாக...
உலகளாவிய கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவருமென கருதக்கூடிய 'பைசர்' மற்றும் 'பயோஎன்ரெக்' மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசி இன்னும் மூன்று வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என்ற செய்தி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புலம்பெயர்...
அமெரிக்காவின் விருப்பங்கள் இலங்கை மீது திணிக்கப்படாது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா டிப்லிட்ஸ்,இலங்கை மீதோ அல்லது வேறு நாடுகளின் மீதோ அமெரிக்காவின் விருப்பங்கள் திணிக்கப்படாது எனவும் தெரிவித்துள்ளார். அண்மையில் அமெரிக்க ராஜாங்கச்...
கொரேனாவைரசினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்கள் உளவியல் ரீதியில் பாதிக்கப்படும் ஆபத்துள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களில் 20 வீதமானவர்கள் 90 நாட்களுக்கு மனோநலம் பாதிக்கப்பட்டுள்ளமை ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ள நிலையிலேயே விஞ்ஞானிகள்...
உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டங்களை (HICDP) இந்திய நிதியுதவியில் அமுல்படுத்துவதற்காக இந்தியா- இலங்கை இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று இலங்கை பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களின் பிரசன்னத்துடன் நேற்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில்...
ஐஎஸ் அமைப்பின் மிகவும் ஆபத்தான உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளனர் என பிரிட்டனின் சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. சிரியா ஈராக்கில் தமது கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட நிலங்களை ஐஎஸ் இழந்த பின்னர் மிகவும் ஆபத்தான ஐஎஸ்...
கொரோனா வைரஸ் விடயம் தொடர்பாக இலங்கை மக்கள் தொடர்ந்தும் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்...
மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, அதற்குத் தேவையான அடிப்படை...
கொரோனா வைரஸ் காரணமாக இன்று மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராஜகிரிய பிரதேச முதியோர் இல்லத்தில் வசித்த 51 வயதான...
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடனும், உப ஜனாதிபதியாக கமலா ஹரிஷும் தெரிவு செய்யப்பட்டமை மிகவும் வரவேற்கத்தக்க விடயம். இதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் இவர்களுடன் தொடர்புகொண்டு பேசுவோம்...
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களைப் புதைப்பதற்கு இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார இன்று...
கொரோனா என்பது இன்று சுகாதார பிரச்சினை மட்டுமல்ல,இன்று அது பொருளாதார பிரச்சினை ஆகிவிட்டது. அதாவது நாட்டு பொருளாதார பிரச்சினை மட்டுமல்ல. ஊரடங்கால், வீட்டுக்குள் முடங்கி, தொழில் இழந்து வாழும் மக்களின் வீட்டு பொருளாதார பிரச்சினையும்...
அமெரிக்காவின் புதிய தலைவர்கள், இலங்கையில் பல தசாப்தகாலமாக தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துவரும் ஈழத் தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு தமது பரிபூரண ஒத்துழைப்பினை காத்திரமாகவும் வினைதிறனுடனும் அளிக்க வேண்டும் என்று ஈழ...
தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தி யாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த...
சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசையா சாணக்கியன் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது...
பொரளை காவல்துறை நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 40 பேர் குண்டசாலையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொரளை காவல்துறை நிலையத்தின் சில அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்...
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெலிக்கடை சிறைச்சாலையில் இதுவரை 99 கைதிகளுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 89 பெண் கைதிகளும் 10...
ஜோ பைடன் ஐந்து முறை காதலை சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் தெரிவித்துள்ளார். ஜோ பைடன் புதிய அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்த...
கொள்ளுப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் கொரோனா நோயாளி என பொலிஸார் உறுதி செய்துள்ளனர். கொள்ளுப்பிட்டி பாம்குரோவ் அவனியுவில் நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள பொலிஸார் அவரின் உடலை பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தியவேளை அவர்...
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்களில் அரங்கேறிய லீக் ஆட்டங்கள் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ்,...
அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அண்மைய காலங்களில் எஸ்பருடன் பலவிதமான முரண்பாடுகளை கொண்டுள்ள டிரம்ப், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் மில்லர்...
முள்ளெலிகள் மூலம் சால்மோனெல்லா தொற்றுநோய் பரவிவருவதாக, பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாகாணங்களில் ஏற்பட்டுள்ள இந்தச் சமீபத்திய தொற்றுநோய்கள் குறித்து விசாரித்து வருவதாக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. நோய்வாய்ப்பட்டவர்களில்...
நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்க முடியாது. அதனை சுகாதார அமைச்சு தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர்கள் வழங்கும் விடயங்களை வைத்துக்கொண்டு தான் அரசாங்கம் முடிவெடுக்கும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்....
கட்சித் தலைவர்களின் ஒருமித்த முடிவுக்கு பின்னர் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்ட மூலத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று கூடியிருந்த நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...
இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 6 பொலிஸ் அதிகாரிகள் குணமடைந்துள்ளதுடன் 250 பேர்...
சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டு எதிர்வரும் 23 ஆம் திகதி மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. கொவிட் 19 கொரோனா தொற்று சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இணையம், வானொலி மற்றும் தகவல்...
தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல இடங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் என இராணுவதளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள பல இடங்களில் திங்கட்கிழமை தனிமைப்படுத்தல் நீக்கப்படும் தேவைப்பட்டால் இந்த இடங்களில் தனிமைப்படுத்தலை நீடிப்போம் என...
சாக்குப்போக்கு காரணங்களை தெரிவிக்காது முன்னறிவித்தல் வழங்கி முழு நாட்டையும் குறைந்தது 14 நாட்களுக்காவது முடக்கும் உத்தரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வழங்க வேண்டும்என வலியுறுத்தியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்...
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க மக்களை முகக்கவசங்களை அணியுமாறு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். முகக்கவசம் என்பது அரசியல் அறிக்கையல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இயல்பு நிலையை...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்ரி...
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ள அதேவேளை,இன்றும் 356 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் கொரோனாவின்...
யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மேல் மாகாணத்துக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்என யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தின் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....
கொரோனா வைரசிற்கான முதலாவது தடுப்பு மருந்து 90வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு பாதுகாப்பளிக்க கூடியது என்பது ஆரம்ப கட்ட ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது . முதலாவது தடுப்பு மருந்தினை உருவாக்கியபிபைசர் பையோன் டெக் நிறுவனம் இதனை விஞ்ஞானம்...
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் இன்று அதிகாலை தெஹிவளையில் வைத்து சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு சிறுவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குமாறு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கேட்டுக் கொண்டுள்ளார். பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களை கொண்டாட முடியாத நிலையில் சிறுவர்கள் இருப்பதாகவும், அவர்...
“அக்டோபர் 26, 1947 அன்று, பாகிஸ்தான் படைகள் பாராமுல்லாவைக் கைப்பற்ற நடத்திய கொடூரத் தாக்குதலில் 14,000 பேரில் 3,000 பேர் மட்டுமே தப்பிப்பிழைக்க முடிந்தது. மகாராஜா ஹரி சிங் உதவி கோரி டெல்லிக்கு தனது ஆவணங்களை...
சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில், அந்நாட்டு இராணுவத்தின் இருப்பு பெருமளவில் அதிகரித்து வருகிறது. இது தைவானில் இராணுவ படையெடுப்பிற்கு தயாராகி வருவதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் (எஸ்.சி.எம்.பி.) செய்தியை மேற்கோள் காட்டி ராணுவ வல்லுநர்கள்...
பிரான்ஸ் பாரீஸ் நகரில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு அமலானது. இதன் காரணமாக நேற்று இரவு விருந்துகள் ரத்து செய்யப்பட்டு உணவகங்களும், மதுக்கடைகளும் வெறிச்சோடின. கொரோனா இரண்டாவது அலையால் பாரிஸ் நகரம்...
கொழும்பு கடற்படை கப்பல்துறையில் பணியாற்றும் ஐந்து ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு-மத்துகம பேருந்தில் பயணித்த கொழும்பு கடற்படை கப்பல் துறை...
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த வாரம் மிக முக்கியமானது என இராணுவ தளபதி சவேந்திர சில்வா கூறியுள்ளார். மினுவங்கொட ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த கொரேனா நோயாளிகள் 16...
நாட்டின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொவிட் – 19 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை ஒழிப்பதற்காகச் சுகாதாரத் துறை வழங்கியுள்ள பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை களுக்கு ஏற்ப...
நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார். அரசமைப்பின் 20வது திருத்தத்தை எதிர்வரும் 21,...
இந்தியா - அமெரிக்காவைச் சீண்டும் விதத்தில் சீன அரசு ராஜபக்ச அரசுடனான நெருக்கத்தைப் பகிரங்கமாகத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலடியாக தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையிலெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
வவுனியா ஓமந்தைப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிசார், தலையில் பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில்...
உலகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, பாடசாலைகள் திறக்கப்பட்ட பிறகும், 1.1 கோடி சிறுவர்களால் வகுப்புகளுக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படும் என்று ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில்...
கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் உள்ள பகுதியாக கொழும்பு அடையாளம் காணப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டம் போன்று கொழும்பும் அதிக ஆபத்துள்ள பகுதியாக இனம் காணப்பட்டுள்ளது என...
கொரோனா வைரஸ் தொற்று அலையின் முதல் சுற்றினை பொதுத் தேர்தலுக்காக பயன்படுத்திய அரசாங்கம் இரண்டாம் சுற்றினை அரசியமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற பயன்படுத்துகிறது என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கொரோனா தொற்று...
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மாற்றப்பட்டமைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி இருவரையும் அணைக்குழுவில்...
இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நாட்டின் இறைமையையே அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால்,...
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளதாகவும் இதனால், முழு நாடும் பாதுகாப்பற்ற நிலைமைக்கு சென்றுள்ளமை அடுத்து அரசாங்கம் சில முடிவுகளை எடுத்துள்ளது. அதனடிப்படையில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை...
இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதனுக்கு அழிந்து போன விடுதலைப் புலிகள் அமைப்பினால் அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தாலும் அவருக்கு இலங்கை அரசாங்கம் போதுமான பாதுகாப்பை வழங்கும் என நம்புவதாக இந்திய பாரதீய ஜனதா கட்சியின்...
சீன அரசின் முதலீட்டாளர்கள் இலங்கையில் அதிகளவு பிரசன்னமாகியுள்ளமை தொடர்பாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுதரகம் இலங்கை அரசாங்கத்துக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக்...
கொடிகாமம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். வரணிப் பகுதியில் கிணறு துப்புரவு செய்யும்போது ஆலயக் கிணற்றுக்குள்ளிருந்து இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில், கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை...
யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருந்த அமைதியின்மைக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காணப்பட்ட கலைப்பீட மாணவர்கள் 22 பேர் மீது பேரவை அதிரடி காட்டியுள்ளது. துணைவேந்தரின் நற்பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டிருந்த குறித்த 22 மாணவர்களுக்கும் தற்காலிக...
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எங்குள்ளார்கள் என்பதனை உறுதியாக கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வைத்திய பரிசோதனை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார...
தற்போது தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள பகுதிகளைத் தவிர வேறு எங்கும் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதற்கு முடிவு எதுவும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு...
கம்பஹா பொலிஸ் பிரிவு மற்றும் நீர்கொழும்பின் கந்தான மற்றும் ஜா எல பிரதேசங்களுக்கு உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழர் சமூகத்தில் சமூக ஒன்று கூடல்கள் மீதான கட்டுப்பாடுகளை மீறும் தனியார் ஒன்று கூடல்களும், நிகழ்வுகளும் கடந்த சில வாரங்களில் வழக்கமாகி வருவது குறித்து ஏமாற்றமடைவதாக...
யாழ். மாவட்டம், தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தத்தை மிகவும் சிக்கலான நிலையில், எதிர்கொள்ளும் பாரிய ஒரு அபாயகரமான நிலைமை ஏற்பட்டிருக்கின்றது என யாழ். மாவட்ட அரச அதிபர் க.மகேசன் எச்சரித்துள்ளார். புங்குடுதீவு முற்றாக முடக்கப்பட்டிருப்பதாகவும் அவர்...
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்தின் சாரதி, நடத்துனர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என...
கொரோனா தொற்றின் சமீபத்தைய பரவல் தொடர்பாக மக்கள் அச்சமடையத் தேவையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொறுப்புடனும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்...
கம்பஹா - மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களில் இதுவரை 831 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 11 இளம் பெண்களும் அடங்குகின்றனர் என்று யாழ். மாவட்ட...
புவிசார் அரசியல் சக்திகளின் கால்பந்தாட்ட மைதானமாக இலங்கை அமையாது என வெளிவிவகார செயலாளர் அட்மிரால் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இன்றைய தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு...
பயன்படுத்தப்படாத பஸ்களை புனரமைத்து, அந்த பஸ்களில் நிர்மாணிக்கப்பட்ட நூலகங்கள், பின்தங்கிய 5 பாடசாலைகளுக்கு நேற்று வழங்கப்பட்டன. இந்த 5 பாடசாலைகளில் கிளிநொச்சி தர்மபுரம் தமிழ் பாடசாலையும் உள்வாங்கப்பட்டது.
வித்தகன் கோத்தபாய - மஹிந்த அரசாங்கம் 20ஆவது அரசியலமைப்புத்திருத்தம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஒழிப்பு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்ற மூன்று விடயங்களை முன்வைத்து சிங்கள மக்களுக்கு மூளைச்சலவை செய்து பாராளுமன்றத்தில் மூன்றில்...
கன்னியாகுமரியில் இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்ககடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கின்றன. இங்கு கடந்த 2 நாட்களாக கடலின் தன்மை மாற்றம் அடைந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கடல் திடீர் என்று...
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத பூச்சிய புவியீர்ப்பு (Zero Gravity) கழிவறை ஒன்றை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியுள்ளது. தற்போது பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ள இந்தக்...
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரான தியாக தீபம் திலீபனை நினைவு கூருவதற்கு அனுமதியளிக்க முடியாதென, வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயமொன்றை...
அமெரிக்க அதிபரின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவும் நேற்று கொரோனா பரிசோதனைசெய்தனர். அதில் இருவருக்குமே கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து...
மொன்ட்ரியல் மற்றும் கியூபெக் சிற்றி நகரங்களுக்கு வரும் நாட்களில் அதிகபட்ச கொரோனா எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார அமைச்சர் கிறிஸ்டியன் டுபே தெரிவித்துள்ளார்.ரேடியோ-கனடா நிகழ்ச்சியில் நேற்றிரவு பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இரு...
கனடாவில் எதிர்வரும் இலையுதிர் காலம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களில் புதிய அபாயங்களைக் கொண்டு வரும் என்று அந்நாட்டின் தலைமை பொது சுகாதார அதிகாரி டாக்டர் தெரேசா டாம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோடைகாலத்தின் இறுதி நீண்ட...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்புக்கு செல்லத் தேவையான எந்த விடயமும் இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார். மேலும் அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதனை மேற்கொள்ளவும் அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது...
“திலீபனின் நினைவேந்தலைப் பொறுத்த வரையிலே தானாகவே நினைவேந்தலை செய்ய வேண்டும் என்ற உணர்வு பொது மக்களிடையே காணப்படவில்லை என திரு.சுமந்திரன் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வழங்கிய நேர்காணலில் கூறியிருந்தார். அவரது இந்த கருத்தானது இலங்கை...
கனடாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,453 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கனடா சுகாதாரத்துறை தரப்பில் கூறும்போது,...
அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும்...
சர்வதேச அமைப்புகளின் விவாதங்களில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது இந்தியா-இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகள்...
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமெனவும் இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில்...
20வது திருத்த வரைபுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று (29) விசாரணைகள் ஆரம்பிக்கிறது. பிரதம நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்கள் ஆயம் விசாரணையை மேற்கொள்ளும். நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20வது திருத்த...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் வெற்றிபெற்றுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இப்போராட்டங்களினால் விடுக்கப்பட்ட ஏகோபித்த வேண்டுகோளை அரசு ஏற்க வேண்டும்...
பிரித்தானியாவில் பொலிஸ் அதிகாரி ஒருவரை, இலங்கை இளைஞன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் வீதியில் வைத்து பொலிஸாரினால்...
தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவு செய்ய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நேற்று இணையவழி மூலமாக உச்சி...
அரசியலமைப்பின் 20 வது திருத்தம் மிகவும் ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 61 வது நினைவுதினம் கம்பஹாவிலுள்ள பண்டாரநாயக்க...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸும் நீதிமன்றம் செல்லவுல்லதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த...
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம் என ரொறன்ரோ மேயர் ஜான் டோரி தெரிவித்துள்ளார். இந்த...
அமெரிக்காவின் பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார் ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு முடிவு கட்ட இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தடுப்பூசிகள் உருவாக்கி,...
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில், பலியானோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்தை தாண்டியது. சீனாவில் கடந்தாண்டு இறுதியில் துவங்கிய,...
விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது. இந்தாண்டில் நடந்த 3 வது நகர்த்தல் இதுவாகும். சர்வதேச விண்வெளி நிலையம் பூமிக்கு மேலே சுமார் 260 மைல்கள் (420 கிலோமீட்டர்),...
தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு தடைவிதித்து, தமிழ் மக்களின் அஞ்சலிக்கும் உரிமையை தடுத்துள்ள கோட்டாபய அரசின் அத்துமீறலை எதிர்கொள்ள ஓரணியில் திரண்டுள்ள தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் நேற்று சந்தித்தனர். நல்லூர் இளஞ்கலைஞர் மண்டபத்தில் மாலை...
அரசமைப்பின் 20வது திருத்தச் சட்ட யோசனை நாட்டில் எதிர்காலத்தில் பாரிய நிதி மோசடிக்கு வழிவகுக்கும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார் . நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
நெடுங்கேணியில் பதியும் வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரரைத் தரிசிக்கத் திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆலய பரிபாலன சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “விக்கினங்கள் தீர்ந்து விழா நாளை நெருங்கியிருக்கிறோம். நம் நெடுங்கேணியில்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரத்தியேக செயலாளர் மற்றும் கொழும்பு பேராயர் இல்லத்தின் ஆயர்கள் மூவர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். குறித்த அனைவரும் இன்று(வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்...
இருநாடுகளின் மீனவர் விவகாரம் தொடர்பாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பிரதமர்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தமிழ் மக்கள் நினைவுகூறுவதற்குப் பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தடையினை ஜனாதிபதி உடனடியாக நீக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றோம் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்....
கொரோனாவுக்கு எதிரான ரஷிய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷியா கடந்த மாத தொடக்கத்திலேயே...
ராஜபக்ச அரசினால் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாது, பொறுப்புக்கூறலை செய்யாது எம்மை ஏமாற்றி அனைத்தையும் தட்டிக்கழித்து விடமுயாது. அவ்வாறான போக்கில் சென்றால் நாம் மாற்று வழியை கையிலெடுப்போம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
கனடாவில் குடியேறிய அனைத்து தொழிலாளர்களுக்கும் நிரந்தர வதிவிட அந்தஸ்து கோரி ரொறன்ரோவின் Yonge-Dundas சதுக்கத்தில் நேற்று பெருமளவானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றத்திற்கான புலம்பெயர்ந்த தொழிலாளர் கூட்டணியால் இந்த பேரணி, ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் ஜஸ்டின்...
கண்டி - புவெலிகட பிரதேசத்தில் நேற்று கட்டடம் தாழிறங்கிய இடத்தில் மேலும் சில விரிசல்கள் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த பகுதியில் வாழும் மக்கள் மற்றும் உரிய பிரிவுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்...
நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதற்கான முக்கியத்துவத்தை ஐக்கியநாடுகள் சபை கொடுக்கும் என தான் நம்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில்...
கொள்கைகளாலும் கோட்பாடுகளாலும் வேறுபாடுகள் காணப்பட்ட நிலையிலும், தமிழினத்தின் விடிவுக்காகவும் நியாயத்துக்காகவும் ஒரேதளத்தில் நின்று, ஜனநாயக ரீதியில் போராட முடிவு செய்துள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்துக்கும் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக தேசிய ஐக்கிய முன்னணியின்...
1980 களில் 11 வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் தனது 91 வயதில் காலமானார். நாட்டின் 17 வது பிரதமராக பணியாற்றிய டர்னர், 1984 இல் லிபரல்...
கண்டியில் வீடொன்றின் மீது 5 மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த தம்பதியினர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடிக் கட்டடமொன்று...
ஐ.நா. அங்கத்துவ நாடுகளை சாட்சியாக வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் விலகமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். ஜெனீவாவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித...
விடுதலைக்கான பயணத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூருவது அடிப்படை உரிமையாகும் என்றும் அதனை யாரும் தடுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அதேநேரம், உரிமைகள் மறுக்கப்படும் சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக்...
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த தொற்று காரணமாக 3 இலட்சத்து 7 ஆயிரத்து 465 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின்...
போலி விசாக்களை பயன்படுத்தி கனடா செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 13 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டார் ஊடாக...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடைவிதிக்கப்படுவதாக கூறி தடையுத்தரவு ஒன்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் ஊடாக வெல்லாவெளி பொலிஸாரினால் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு முடிவுகட்டியே தீர வேண்டும். இதில் நான் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றேன். ஆனால், இது அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல; இது எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும் என உள்ளூராட்சி சபைகள்...
ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவராக ருவான் விஜேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதி தலைவர் பதவிக்கு ரவி கருணாநாயக்க மற்றும் ருவான் விஜேவர்த்தனவின் பெயர்கள் முன்மொழியப்பட்டது. இதையடுத்து கட்சியின்...
தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று மாலை முதல் கடுமையான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தியாக தீபம் திலீபனுடைய நினைவுதினத்தை அனுட்டிக்க யாழ் நீதிமன்றம் இன்று...
தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலைகளை எழுப்பினார். ஐ.நா மனித உரிமை பேரவையின் 45வதுஅமர்வில் ஆரம்ப உரையை ஆற்றிய...
“எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக...
பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ன கூறுவது போல் திலீபன் நோயாளியாக எப்போதுமே இருக்கவில்லை. உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல் நாள் தான் சந்தித்து பேசியதாகவும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். திலீபன் உண்ணாவிரதத்தால்...
ஒன்றாரியோவின் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மாதங்களில் முதல் முறையாக 200 ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 213 புதிய நோயாளிகளை மாகாண சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பதிவு செய்தனர்....
ஈரானிய மல்யுத்த வீரர் நவிட் அஃப்காரி, பாதுகாப்பு காவலரைக் குத்திக் கொலை செய்த வழக்கின் தீர்ப்புக்கமைய தூக்கிலிடப்பட்டார். நவிட் அஃப்காரிக்கான மரண தண்டனை சனிக்கிழமை காலை ஷிராஸில் உள்ள அடிலாபாத் சிறையில் நிறைவேற்றப்பட்டதாக ஃபார்ஸ்...
கொரோனா அச்சம் மற்றும் சமீபத்திய வெள்ளம் ஆகியவற்றின் விளைவாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக பேசப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை கிம் ஜாங்-உன் டேச்சோங்-ரி பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 49 நாட்கள் புயல்...
ரக்ஷ்யாவில் கொரோனா பரவலை தடுக்க மக்களுக்கு பயன்பாட்டுக்காக கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகையே கதிகலங்க வைத்திருக்கும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை தடுத்து நிறுத்துவதற்காக ரஷியாவில் ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசி...
அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடத்திலும் முகேஷ் அம்பானி 5ம் இடத்திலும் உள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் இந்திய மதிப்பில் ரூ 13...
அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர் அமைச்சரவை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமைச்சரவை திருத்தம் மூலம் 20ஆம் அரசியலமைப்பிற்கு ஆதரவாக வாக்களிக்கும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற...
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், ஆகியவற்றைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் ஒன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர். வடமராட்சிக் கடற்ப்பரப்பில்...
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனின் ஏற்பாட்டில் சட்டத்தரணிகள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் தனியார் விடுதியில் குறித்த சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட சட்டத்தரணிகள், மணிவண்ணனுடன்...
"பிரபாகரனுக்கு நிகர் பிரபாகரன்தான். ஆனபடியால்தான் தனிநாட்டை உருவாக்கும் வகையில் விக்னேஸ்வரன் பேசுவதால் அவர் ஒருபோதும் பிரபாகரன் ஆக முடியாது என்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தேன். எனது உரையைச் சிலர் தவறாக விளங்கிவிட்டார்கள் என ஐக்கிய மக்கள்...
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடும் கருத்துக்களை இலங்கை வாழ் தமிழ் மக்களின் கருத்தாக ஏற்றுக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, பயனற்ற விதத்தில்...
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில், இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என, தமிழ் உணர்வாளரும், செயற்பாட்டாளருமான வில்லியம் பற்றார்சன் கனடா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். கனடாவின் நாடாளுமன்றத்தை நோக்கி தமிழர்கள் நடத்தும் நீதி கோரும்...
நாட்டில் நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பொறுப்பிலிருந்து மைத்திரியும் ரணிலும் ஒருபோதும் தப்பிக்க முடியாதென முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ராஜித சேனாரத்ன,...
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்...
இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் சட்டவிரோத மின்பிடி நடவடிக்கைகள் மற்றும் சில சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அதியுச்ச கண்காணிப்பு நடவடிக்கைகளில் கடற்படையை ஈடுபடுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. நேற்று நாடாளுமன்றில் இந்திய மீனவர்கள் தொடர்பாக...
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார். “ஐந்து...
ஐலண்ட் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் Zakki Jabbar அவரது வீட்டில் இருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பின் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் வசித்து வந்த அவர் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...
தியாகி திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்படவிருந்த பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்யவுள்ளதாக...
இலங்கையில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்த 40 வருடங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் காணாமலாக்கப்பட்டுள்ளனர் என கனடாவின் கொன்சர்வேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Garnett Genuis தெரிவித்துள்ளார். இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி...
எங்கிருந்தோ வந்த ஒரு புத்த பிக்கு எமது மக்களை தமது பாரம்பரிய காணிகளில் தமது பாரம்பரிய தொழிலை நடத்த விடாது தடுக்கின்றார் என்றால் காணி அதிகாரம் எமக்கு இருக்கக் கூடாதா? என்று பாராளுமன்றத்தில் சி.வி.விக்னேஸ்வரன்...
பத்து லட்சத்திற்கும் அதிகமான இறப்புச் சான்றிதழ்களை அச்சடிக்க மெக்சிகோ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று மாகாணங்களில் இறப்புச் சான்றிதழ்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் இந்த முடிவை மெக்சிகோ எடுத்துள்ளது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி,...
கலிபோர்னியாவில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் 23 காட்டுத்தீ விபத்துக்கள் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த கலிபோர்னியா காட்டுத்தீயால்...
இந்தியா - சீனா இடையே எல்லையில் கடந்த 3 மாதங்களாக பதற்றம் நிலவி வரும் நிலையில், நேற்று இரவு இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே முதன்முதலாக துப்பாக்கிச் சண்டை மூண்டுள்ளது. பாங் கோங்...
திருகோணமலையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக விவசாயத்தில் ஈடுபட்ட சுமார் 1000 ஏக்கர் நிலத்தில் பௌத்த பிக்குவொருவர் அட்டகாசத்தில் ஈடுபடுவது குறித்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்...
“தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில், தமிழீழ வங்கிகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த தங்க நகைகளை மஹிந்த அரசே அபகரித்தது. அந்த தங்க நகைகளுக்கு என்ன நடந்தது?"இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இந்த கூட்டம் இன்று முற்பகல் 11 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்...
நாட்டில் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
2005ம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஊடாக தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க மஹிந்த ராஜபக்ஷ ஆசைப்பட்டது ஏன் என சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)...
அரசியல் பழிவாங்கலின் விளைவாகவே இன்று தனக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது என என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து...
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து குறித்த விவரங்களை சீனா அதிகாரப்பூர்வமாக உலகிற்கு அறிவித்துள்ளது. கம்யூனிச நாடான சீனாவில் நடக்கும்...
தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை ஆராய்வதற்காக வருகைத் தந்திருந்த விசேட குழுவினர் இன்று அதிகாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து நியூ டயமன்ட் கப்பலை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். இதேநேரம், நியூ டயமன்ட் கப்பலில்...
சுற்றுச்சூழல் கனடா மூன்று மாகாணங்களுக்கான சிறப்பு வானிலை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு வானிலை அறிக்கைகள் ஆல்பர்ட்டா, சஸ்காட்செவன் மற்றும் மனிடோபாவுக்கு பொருந்தும். இது செவ்வாய்க்கிழமை காலை வரை நடைமுறையில் இருக்கும். ஆரம்பகால வீழ்ச்சி...
கனடா அரசாங்கம் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதிலிருந்து, 87 சதவீத அமெரிக்கர்கள் (16,070) கனடாவுக்குள் நுழைய முயன்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மார்ச் 22ஆம் திகதி மற்றும் செப்டம்பர் 2ஆம் திகதிக்கு இடையில், கனடா எல்லை...
அமெரிக்காவை தீவிரவாதிகளிடம் இருந்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் மட்டுமே காப்பாற்ற முடியுமென ஒசாமா பின்லேடனின் மருமகள் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர்...
20ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் எவ்வித திருத்தங்களுமின்றி நிறைவேற்றுவோம் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறுகையில், “அரசியலமைப்பின்...
“அரசின் 20வது திருத்தம் ஜனநாயகத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருக்கும்” என கடந்த நல்லாட்சி அரசின் அரசமைப்பு மறுசீரமைப்புக்கான மக்கள் கருத்துக் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று...
சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குதவற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸாருடன் இணைந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிச்செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர இன்று (08) பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளார். அவருக்கு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (07) அனுமதி வழங்கியது. அவரால் தாக்கல்...
சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண் சரிவு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி...
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஆரம்பப் பிரிவு உள்ளிட்ட சகல தரங்களினதும் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் வழமைப்போல் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், காலை 7.30 மணி முதல் பகல்...
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஆர்.சம்பந்தன், சரத் பொன்சேகா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த தரப்பினரை...
சீனாவிற்கான இலங்கை தூதுவராக பேராசிரியர் பாலித கொஹேன நியமிக்கப்பட்டுள்ளார்.
கொம்பு, கோட்டை - மருதானை ரயில் நிலையங்ளுக்கு இடையில் சேவையில் ஈடுபட்ட ரயில் ஒன்று சற்று முன்னர் தடம்புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் அமெரிக்க ஜனாதிகதி டிரம்ப் தீவிரமாக உள்ளார். சமீபத்தில் டிரம்ப் கூறும் போது, ‘அமெரிக்கா உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி...
அச்சுவேலி கைத்தொழில் பேட்டையின் முன்னேற்றம் குறித்து பாராளுமன்றகுழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் ஆய்வு செய்துள்ளார். கடந்த 4ம் திகதி யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முதலீட்டாளர்களின்...
இளைஞர்களுடைய செயல்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும் என தமிழ் தேசிய கட்சிகளின் இளைஞர் அணியினர், தமது கட்சிகளின் மூத்த- வயதான தலைவர்களிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தமிழரசு...
ஐ.நா. கூட்டத்தொடரில் தமிழர் விவகாரத்தில் தமிழ் தரப்பினர் ஒன்றிணைந்து சர்வதேசத்துடன் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இன்று செய்தியாளர்களிடம் கருத்துரைத்தபோதே அவர்...
இலங்கையில் கடும் மழையுடனான கால நிலை எதிர்வரும் சில நாட்களுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலும் 100 மில்லி...
லிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுத்து செயற்பட்டவரை அநேகமான எல்லா விடயங்களுமே சரியான திசையில் சென்றன. பாலசிங்கத்தின் அறிவுரைகளை செவிமடுக்காத வேளைகளில் பிரபாகரனின் செயற்பாடுகள் தவறுதலாகவே அமைந்தன என நோர்வேயின்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசாங்கத் தரப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்ற நிலையில், இலங்கையின் அண்மைக்கால அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான...
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் நேரடியாக பேசத்தயாராக இல்லை என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
நெருக்குதல் ஒன்றுதான் பெரும்பான்மையினரை தமது மாடமாளிகையில் இருந்து கீழ் இறக்கும் என்பது தனது கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் தனக்கெதிராக குரல் எழுப்பப்படுகையில் தமிழ் பிரதிநிதிகள் மெளனம் காப்பதாக...
வவுனியா நகரசபை மைதானத்தில் இருந்து ஒரு தொகுதி புறாக்கள் இன்று கொழும்பு நோக்கி பறக்கவிடப்பட்டது. கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட புறாக்கள் கொழும்பை சென்றடையும் வகையில் பறக்கவிடப்பட்டுள்ளன. கொழும்பை சேர்ந்த நபரொருவருடைய புறாக்களே இவ்வாறு வாகனத்தில்...
வவுனியாகொரோனா வைரஸ்தாக்கம் காரணமாக பல்வேறு நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடுகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் சிங்கப்பூர் நாட்டில் சிக்கித்தவித்த 164 இலங்கையர்கள்விஷேட விமானங்களின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டு வவுனியா வேலங்குளம் விமானப்படை...
சங்கமன்கந்தை கடற்பரப்பில் இருந்து 38 மைல் தொலைவில் பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அம்பாறை மாவட்ட மீனவர்கள் எவரும் மீன்பிடிப்பதற்கு கடலுக்கு செல்லவில்லை....
புதிய கல்வியாண்டு ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 22 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போதே தேசிய கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer இதனை...
கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். தனது மகளுக்கு தடுப்பூசி கொடுத்து பரிசோதிக்கப்பட்டதாகவும், உலகின் முதல் தடுப்பூசி என்று பதிவு செய்திருப்பதாகவும் கூறினார். ஆனால்,...
கனடாவிலுள்ள வீடொன்றில் அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் கனடாவின் ஓஷாவா பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிதாரி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்....
சமூக வலைத்தளங்களில் விளம்பரம் வெளியிட்டு நிதி மோசடி செய்யும் கும்பல் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தின் கணினி குற்ற விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கிடைத்துள்ள முறைப்பாட்டிற்கமைய இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக...
இலங்கைக்கு கிழக்கே 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி.நியூ டயமன் என்ற பெரும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படை பிரிவு தமது...
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார். இந்த...
விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள மகிந்த ராஜபக்ச விருப்பம் வெளியிட்டார் என நோர்வேயின் முன்னாள் விசேடசமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் வடக்கில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதிப்பதற்கு...
13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் பேசவில்லை என யாழ். மாவட்ட ஒழுங்கிணைப்புக் குழு தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் பிரதம...
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று தாழங்குடா பகுதியில் நேற்று இரவு இடம் பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அக்கரைப்பற்றில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது....
இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக்கில் மீளவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய இராணுவ உயர் அதிகாரிகளுடன் அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்திய-சீன லடாக் எல்லையில்...
இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது....
புலிகளின் பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரனை உடனடியாக கைது செய்யவேண்டும் என்று நவ சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் வலியுறுத்தினார். கொழும்பில்...
19ஆவது திருத்தத்தை நீக்கி 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவரும் அமைச்சரவைப் பத்திரம் இன்று புதன்கிழமை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, செப்டம்பரில் இரண்டாம் நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் 20 ஆவது திருத்தச்...
சுமார் 5 மாதங்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை முதல் வழமைக்கு திரும்பவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் இன்று...
மாகாணசபை தேர்தலை இலக்கு வைத்து தமிழ் மக்களை நான் தூண்டி விடுகிறேன் என்ற கூற்று தவறானது. நான் என் மொழியின், இனத்தின் தொன்மையில் பெருமையடைகிறேன். அதை பகிரங்கமாக கூறியிருக்கிறேன். கௌதம புத்தர் இந்துவாக பிறந்தார்...
உலகிலேயே அதிகளவான வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்கள் பதிவாகியுள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று என இலங்கையில் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான மக்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் இலங்கையில் சமத்துவத்தை...
வௌிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 14 சந்தேகநபர்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் பொலிஸ் அமைப்பிலிருந்து சிவப்பு அறிவிப்புகளை இலங்கை குற்றவியல் புலனாய்வுத் துறை பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டுவரும் நிலையில் வெளிநாடுகளுக்கு...
யாழ்ப்பாணம், வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெகுசிறப்பாக நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று வருவதுடன் இன்று...
கொரோனாவை கட்டுப்படுத்தாமல் தளர்வுகளை அறிவிப்பது ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தோற்றம் பெற்று ஏறத்தாழ 9 மாதங்களாகியுள்ள போதிலும் வைரஸ் தொற்று பரவல் பல நாடுகளில்...
வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல்… https://www.facebook.com/100052933290489/videos/142238414217268
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று காலை முதல் இவ்வாறு பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சுமார் 2...
யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் செய்தியாளர் சந்திப்பு-நேரலை https://www.facebook.com/angajan1/videos/782512825901123/
வறுமையை ஒழிப்பதற்காக குறைந்த வருமானமுடையவர்களுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில் பெறுபவர்கள் எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது எவ்வகையான இலஞ்சமும் வழங்குவது தொழில் வாய்ப்பு நிராகரிக்கப்பட காரணமாக அமையலாம்...
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறு தவறுகள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று செவ்வாய்கிகழமை விடுதலை செய்யப்படவுள்ளதாக...
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, விடுதலைப் புலிகள்...
https://twitter.com/i/status/1299787441998639104
டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்....
ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுமார் நான்கு மணித்தியாலங்கள் சாட்சியம் வழங்கிய பின்னர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கிருந்து வெளியிறியுள்ளார்.
அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்று பணியாற்ற தயார் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நூலில் குறிப்பிடபட்டுள்ளவைகள் அனைத்தையும் நிரூபிக்க முடியும் என எங்கும்...
அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாயிட் என்ற கறுப்பினத்தவர் போலீஸார் கொல்லப்பட்டதற்கு எதிராக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும்...
கறுப்பு இனத்தவர்களுக்கு ஆதரவாக பல நாடுகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களுக்கிடையே கனடாவின் மாண்ட்ரீல் அமைந்துள்ள ஜோன் மெக்டொனால்டின் சிலையானது சனிக்கிழமை ஆர்ப்பாட்டக்காரர்களினால் கவிழ்க்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலையை கட்டி இழுக்கும்போது, சிலையின் கவிழ்ந்து வீழ்ந்து, அதன்...
நுண்கடன் மற்றும் வட்டி சுமையால் இரண்டு குழந்தைகளின் தாய் தற்கொலை செய்துளெ்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து கணவனுக்குப் பெற்றுக்கொடுத்த கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் செலுத்த முடியாது கடன் பழு காரணமாக...
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற விநாயகர் சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்தின் விக்கிரகங்களின் வாயில் இருந்து நீர் போன்ற திரவம் சுரந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகர பிள்ளையார் ஆலயத்திலேயே இந்த அதிசய...
இனம் மற்றும் மொழியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். அத்தோடு, ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பான பிரதான சூத்திரதாரிகளை அரசாங்கம் தண்டிக்காவிட்டால்,...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முன்னிலையாகியுள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்கள் தினமான இன்று திருகோணமலையிலும் இடம்பெற்ற அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொண்டிருந்தனர். திருகோணமலையில் உள்ள ஆளுனர் செயலகத்துக்கு முன்பாக தங்களது உறவுகளுக்காக நீதி வேண்டி, வலிந்து...
இலங்கையானது பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்த தன்னிடம் சாட்சியங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதியரசருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்போதும் தான் இனவாதத்தை...
இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு துரிதமாக அழைத்துச்செல்ல வேண்டுமென வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச காணாமல்போனோர் தினமான இன்று, கிளிநொச்சியில் மாபெரும் பேரணி நடைபெற்ற நிலையில்...
சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையை இனவாதக் கருத்தாக கருதி, மக்களை குழப்பக்கூடாது என எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது....
வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணி, இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில்...
சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்ட பேரணியானது யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகி...
10 வருடங்களாகியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வருகையை எதிர்பார்த்து 72 க்கும் அதிகமானவர்கள் மரணித்துப் போன நிலையிலும் எமக்கான தீர்வு ஒன்று வழங்கப்படவில்லை என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின்...
தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத் தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமையின் மீதும் எதிராக பிரசாரங்களை மேற்கொண்ட உறுப்பினர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...
இலங்கை சிறைகளில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி யாழில் போராட்டமொன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) மாலை...
விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை செப்டம்பர் 1ஆம் முதல் எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க...
நாடொன்றின் வலுவான ஜனநாயகக் கட்டமைப்பு முறையொன்றில் எவ்வாறு பெருமளவானோர் காணாமல்போக முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வியெழுப்பியுள்ளது. அத்தோடு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையை சட்டவிவகாரமாக நோக்காது, அரசியல் பிரச்சினையொன்றாக அணுகுவது அவசியமாகும்...
அனைத்துலக காணாமல் ஆககப்பட்டோர் தினத்தை முன்னிட்டு நாளை ஈழத்தில் இடம்பெறவுள்ள காணாமல் ஆககப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அப் போராட்டத்திற்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் ஈழத் தமிழ் உணர்வாளர்கள் சென்னையில் உள்ள இலங்கை...
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா- குருமன்காடு ஹோட்டல் பிறின்ஸஸ் ரோஸ் விடுதியில், கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது,...
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என நடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
தமிழ் மொழியை இழிவுபடுத்திப் பேசுவதற்கு யாரும் முனைய வேண்டாம் எனவும் தமிழுக்காக இன்னும் விலைகொடுக்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை...
கடந்த காலங்களில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை சி.வி.விக்னேஸ்வரன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா எச்சரிக்கை விடுத்துள்ளார். 9ஆவது நாடாளுமன்றின் முதலாவது சபை அமர்வில்...
"இலங்கையில் இறுதிப் போரில் போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதாரங்கள் என்னிடமும் உள்ளன. எனவே, இவற்றை மூடிமறைக்க முடியாது. குற்றவாளிகளும் தப்பிக்க முடியாது." இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட...
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத் திருவிழாவில் அங்கப் பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று...
சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மற்றும் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல்...
புதிய நாடாளுமன்ற குழு கூடியே ஊடகப் பேச்சாளரை தெரிவு செய்யும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் ஊடகப் பேச்சாளர் பதவியும் செயலற்றதாகி விடும் புதிய பாராளுமன்றக் குழுவே கூட்டமைப்பின் புதிய பேச்சாளரைத் தீர்மானிக்கும் என தமிழ்...
2020ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களுக்கான மூன்றாம் தவணை விடுமுறை 11 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும்...
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என கல்வியமைச்சு அறிவிக்கப்படுள்ளது. கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்...
யாழ்.பல்கலைக் கழகத் துணைவேந்தராக கணிதப் புள்ளி விபரவியல் துறையின் மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா இன்று காலை மிக எளிமையாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற சமய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிள்ளையான் உட்பட 9 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிள்ளையான், சுனில் ஹந்துன்நெத்தி, அகில விராஜ் காரியவசம், ஆசு மாரசிங்க, ரஞ்சித் மத்தும பண்டார,...